Tuesday, 3 February 2015

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


1. அன்பாகபிரியமாக இருக்க வேண்டும்.

2. 
மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. 
கோபப்படக்கூடாது.

4. 
சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. 
பலர் முன் திட்டக்கூடாது.

6. 
எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. 
முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. 
மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. 
சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. 
மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும்மதிக்க வேண்டும்.

11. 
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும்பாராட்ட வேண்டும்.

12. 
பணம் மட்டும் குறிக்கோள் அல்லகுழந்தைகுடும்பம் இவற்றிற்கும் உரியமுக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. 
வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. 
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. 
ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. 
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. 
ஒளிவுமறைவு கூடாது.

18. 
மனைவியை நம்ப வேண்டும்.

19. 
முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. 
மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. 
அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக்கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. 
தனக்கு இருக்கும் கஷ்டம்தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ணவேண்டும்.

23. 
உடல் நலமில்லாத போதுஉடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. 
சின்னசின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. 
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. 
குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்றுஒதுங்கக்கூடாது.

27. 
அம்மாவிடம் காட்டும் பாசத்தைமனைவியிடமும் காட்ட வேண்டும்.ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விடஅக்காதங்கையை விடஅதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...