Thursday 29 January 2015

குமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய நாட்காட்டி

குமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய  நாட்காட்டி !

இன்றைய பதிவில் லெமூரியாவில் பயண்படுத்திய நாட்காட்டி (கலண்டர்) தொடர்பான தகவல்களைப் பார்ப்போம்.

இன்று எவ்வாறு “கிறீன் விச்” எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ… அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது. காரணம்… நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( இது நான் ஏற்கனவே கூறி இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது… இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது…

இதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது… இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.) தென்னிலங்கை… இது இராவணனின் தலை நகரம்… நிரட்ச இலங்கை… இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது… ( இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\குமரி மந்தன் குறிப்பு\\\ ) இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது.

லங்காபுரி… ரோமபுரி…சித்தபுரி…பத்திராசுவம் எனும் நான்கு… முக்கிய பெரும் நகரங்களும்… ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)… ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது. பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது… அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது… (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.) 5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே… பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு… என வெவ்வேறு… பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது…) இதில்… இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது… சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே…

அதாவது… சூரியன் தன்னை தானே… அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்… அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/3 நாட்கள் போன்று தோன்றும்… சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது… ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது…) இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்…. அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை… அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்… ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது…. தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ… அவ்வாறே… முன்னர்… 12 பயன்பட்டுள்ளது…. ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்… அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது…)) இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது. ( வேறு காரணங்களும் இருக்கு… அது இந்த தலைப்புக்கு பொருத்த மற்றது.)

இதை கணித்த முறை மிகவும் வியப்பானது… காரணம்… அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது… இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்….

16 ம் நூற்றாண்டில்… போப் கிரகெரி… என்பவராலேயே… இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. ( இது வரலாற்று உண்மை!!??) மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத… காரணத்தாலேயே… கிரகெரி… ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்…
குமரிக்கண்ட மக்கள் பயண்படுத்திய நாட்காட்டி !
இன்றைய பதிவில் லெமூரியாவில் பயண்படுத்திய நாட்காட்டி (கலண்டர்) தொடர்பான தகவல்களைப் பார்ப்போம்.
இன்று எவ்வாறு “கிறீன் விச்” எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ… அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது. காரணம்… நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( இது நான் ஏற்கனவே கூறி இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது… இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது…
இதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது… இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.) தென்னிலங்கை… இது இராவணனின் தலை நகரம்… நிரட்ச இலங்கை… இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது… ( இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\குமரி மந்தன் குறிப்பு\\\ ) இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது.
லங்காபுரி… ரோமபுரி…சித்தபுரி…பத்திராசுவம் எனும் நான்கு… முக்கிய பெரும் நகரங்களும்… ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)… ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது. பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது… அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது… (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.) 5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே… பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு… என வெவ்வேறு… பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது…) இதில்… இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது… சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே…
அதாவது… சூரியன் தன்னை தானே… அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்… அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/3 நாட்கள் போன்று தோன்றும்… சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது… ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது…) இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்…. அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை… அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்… ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது…. தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ… அவ்வாறே… முன்னர்… 12 பயன்பட்டுள்ளது…. ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்… அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது…)) இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது. ( வேறு காரணங்களும் இருக்கு… அது இந்த தலைப்புக்கு பொருத்த மற்றது.)
இதை கணித்த முறை மிகவும் வியப்பானது… காரணம்… அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது… இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்….
16 ம் நூற்றாண்டில்… போப் கிரகெரி… என்பவராலேயே… இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. ( இது வரலாற்று உண்மை!!??) மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத… காரணத்தாலேயே… கிரகெரி… ஆண்டு முறையை மாற்றி அமைத்து இருந்தார்

Tuesday 27 January 2015

G.K IN TAMIL

G.K IN TAMIL 

பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?
பாரிஸ்

மலேசியாவின் தலைநகர்?
கோலாலம்பூர்


காஷ்மீரின் கடைசி மஹாராஜா?
ஹரிசிங்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்யார்?
இயான் போத்தம்

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள்மற்றும் தற்போதைய வயது?
ஜூலை 7, வயது 31

இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்தஊர்?
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி

டூர் டு பிரான்ஸ் எனப்படும்சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு?
207 கி.மீ

மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?
பிரான்ஸ்

உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழாஎங்கு நடைபெறும்?
ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்

ரஷ்யாவின் தலைநகரம்?
மாஸ்கோ

பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?
பஞ்சாப்

வ.உ.சி. அவர்கள்பிறந்த ஊர் எது?
ஒட்டப்பிடாரம்

உலகிலேயே அதிக அளவிலான படங்கள்தயாரிக்கும் நாடு எது?
இந்தியா

கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடுஎது?
பெல்ஜியம்

பெண்களின் சமூக நலத்தில் பங்குகொண்டால் தான் நாடு முன்னேறும்என்று கூறியவர்?
மகாத்மா காந்தி

மிக உயரமான கட்டிடம் உள்ளநாடு எது?
துபாய்

அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலானஉயிர்கள் பலியான நாள் எது?
11, செப்டம்பர்2001, இரட்டை கோபுரம் இடிப்பு

தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டைஉற்பத்தி செய்யும் மாவட்டம்?
நாமக்கல்

உலகிலேயே மிக அதிகமான மக்கள்வாழும் நகரம்?
ஷாங்காய்

தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?
எபிகல்சர்

முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?
கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா

நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது?
19 ஆம் நூற்றாண்டு

ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை?
4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)

பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்?
ஆண்கள்

இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)

தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?
வேலூர்

காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன?
கயத்தாறு

நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா?
சரி

இந்தியாவின் செயற்கை கோள்?
INSAT

சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்?
நிலவை ஆய்வு செய்ய

நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
ஸ்ரீஹரிகோட்டா

இலங்கையின் தலைநகர்?
கொழும்பு

இங்கிலாந்தின் தலைநகர்?
லண்டன்

ஜப்பானின் தலைநகர்?
டோக்கியோ

பாகிஸ்தானின் தலைநகர்?
இஸ்லாமாபாத்

ஆஸ்திரேலியாவின் தலைநகர்?
கான்பெரா

தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?
ஜோகன்னஸ்பர்க்

தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர்?
நெல்சன் மண்டேலா

பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா

குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?
ஆஸ்திரேலியா

எகிப்து நாட்டின் தலைநகர்?
கெய்ரோ

ஜே.பி.எல்-விரிவாக்கம்?
ஜெய்ப்பூர் பிரிமியர் லீக்

ராஜஸ்தானின் தலைநகர்?
ஜெய்ப்பூர்

president of india


அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்

திருக்குறள்

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை,
வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை
வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை.


சிலப்பதிகாரம்

செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம்

சிலப்பதிகாரம் / மணிமேகலை - இரட்டைக் காப்பியங்கள்

சீவக சிந்தாமணி - மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம்

அகநானூறு - நெடுந்தொகை

கலித்தொகை - கற்றறிந்தார் ஏற்கும் நூல்

மணிமேகலை / குண்டலகேசி - பௌத்த காப்பியங்கள்

மணிமேகலை - மணிமேகலை துறவு, துறவு நூல்,
பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம்

புறநானூறு - புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்

பட்டினப்பாலை - வஞ்சி நெடும் பாட்டு

பெரும்பாணாற்றுப்படை - பாணாறு

குறிஞ்சிப்பாட்டு - பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு

திருமுருகாற்றுப்படை - புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை

நாலடியார் - வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள்

நேமிநாதம் - சின்னூல் என்பது

நறுந்தொகை - வெற்றி வேட்கை, திராவிட வேதம்,
தமிழ் மறை வேதம், திருவாய் மொழி

பெரிய புராணம் - திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து
மூவர் புராணம்

இராமாயணம் - ராமகாதை, ராம அவதாரம்,
கம்பராமாயணம், சித்திரம்

பழமொழி - முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு

ராமாவதாரம் - கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்

தாயுமானவர் பாடல்கள் - தமிழ் மொழியின் உபநிடதங்கள்

குற்றாலக் குறவஞ்சி - குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம்

பிள்ளைத் தமிழ் - குழந்தை இலக்கியம்

பள்ளு - உழத்திப்பாட்டு

பரிபாடல் / கலித்தொகை - இசைப்பாட்டு

பெருங்கதை - அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை

திருமந்திரம் - தமிழர் வேதம்

திருவாசகம் - தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தமிழ் வேதம்

தொன்னூல் விளக்கம் - குட்டி தொல்காப்பியம்

திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - குட்டி திருவாசகம்

பிள்ளைத் தமிழ் - பத்து பருவங்களைக் குறிக்கும் நூல்

திருவள்ளுவ மாலை - திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல்

பள்ளு - புலன் எனும் சிற்றிலக்கிய வகை

இலக்கண விளக்கம் - தூதின் இலக்கணம்

நந்தி கலம்பகம் - தமிழின் முதற்கலம்பகம்

புறநானூறு - தமிழர்களின் கருவூலம்

சதுரகாதி - 96 வகை சிற்றிலக்கிய நூல்

தேம்பாவணி - கிருஸ்துவர்களின் களஞ்சியம்

தொல்காப்பியம் /திருக்குறள் - தமிழரின் இரு கண்கள்

இராமாயணம் - வடமொழியின் ஆதி காவியம்

திருவிளையாடற் புராணம் - 64 புராணங்களைக் கூறும் நூல்

பத்துப்பாட்டு - இயற்கை ஓவியம்

கலித்தொகை - இயற்கை இன்பக்கலம்

கம்பராமாயணம் - இயற்கை பரிணாமம்

சிலப்பதிகாரம் /மணிமேகலை - இயற்கை இன்ப வாழ்வு நிலையம்

நாலடியார் - நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்

திருப்பாவை - பாவைப்பாட்டு

கலம்பகம் - பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல்

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள்

* தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது.
* 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' - பாரதியார்.

* 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' - பாரதிதாசன்.
* தனது கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்' என எழுதவேண்டுமென தனது இறுதிமுறியில் எழுதிவைத்தவர் - ஜி.யு.போப்
* 'தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' - பாரதிதாசன்.
* இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்.
* நகண்டுகளில் பழமையானது சேந்தன் திவாகரம். இதன் ஆசிரியர் திவாகரர்.
* சூடாமணி நிகண்டு - மண்டலபுருடர்.
* திருமூலரின் திருமந்திரத்தில் 'அகராதி' எனும் சொல் முதன்முதலாக இடம் பெற்றள்ளது.
* தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி - வீரமாமுனிவரின் சதுரகராதி
* 'அபிதான கோசம்' தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி ஆகும் (1902 ஆண்டு வெளியானது).
* 'பீலி' என்பதன் பொருள் மயில்தோகை.
* 'தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - பாவேந்தர்.

ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர்

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசையாழ்வார்

5. நம்மாழ்வார்

6. மதுரகவியாழ்வார்

7. பெரியாழ்வார்

8. ஆண்டாள்

9. திருமங்கையாழ்வார்

10. தொண்டரடிப்பொடியாழ்வார்

11. தருப்பாணாழ்வார்

12. குலசேகராழ்வார்

நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.தொகுத்தவர் நாதமுனி. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் 4 பிரிவுகளை உடையது (முதலாயிரம், மூத்த திருமொழி, திருவாய் மொழி, இயற்பா). திவ்விய பிரபந்தங்கள் 24 வகைப்படும். 

திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரையே தெய்வமாகப் பாடியவர் மதுரகவியாழ்வார்.

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள்

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள்

உயர் நீதி மன்றம்   நிலைநாட்டப்பெற்ற ஆண்டு,சட்டம், அதிகார வரம்பு ,
அமர்வுகள், நீதிபதிகள்

அலகாபாத் உயர் நீதிமன்றம் 1866-06-11 உயர் நீதிமன்ற சட்டம், 1861 உத்தரப்பிரதேசம் அலகாபாத் லக்னோ 95



ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் 1954-07-05 ஆந்திர மாநில சட்டம், 1953 ஆந்திர பிரதேசம் ஐதராபாத்   39

பம்பாய் உயர் நீதிமன்றம் 1862-08-14 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மகாராஷ்டிரா, கோவா, தாத்ரா மற்றும் நாகர் அவேலி, தமன் மற்றும் தியூ மும்பை நாக்பூர், பனாஜி, அவுரங்காபாத் 60

கல்கத்தா உயர் நீதிமன்றம் 1862-07-02 உயர் நீதிமன்ற சட்டம், 1861 மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் கொல்கத்தா போர்ட் பிளேர் (சுற்று அமர்வு) 63

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் 2000-01-11 மத்தியப் பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், 2000 சத்தீஸ்கர் பிலாஸ்பூர்   08

தில்லி உயர் நீதிமன்றம்[2] 1966-10-31 தில்லி உயர் நீதிமன்ற சட்டம், 1966 தில்லி பிரதேச தேசிய தலைமையகம் புது தில்லி   36

கௌகாத்தி உயர் நீதிமன்றம்[3] 1948-03-01 இந்திய அரசு சட்டம், 1935 அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் கௌகாத்தி கோகிமா, அஸ்வல் & இம்பால். சுற்று அமர்வு அகர்தலா & சில்லாங் 27

குஜராத் உயர் நீதிமன்றம் 1960-05-01 பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960 குஜராத் அகமதாபாத்   42

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் 1971 மாநில H.P. சட்டம், 1970 இமாச்சலப் பிரதேசம் சிம்லா   09

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் 1943-08-28 காஷ்மீர் மகாராஜாவால் வழங்கப்பட்டகாப்புரிமைப் பத்திரம் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் & ஜம்மு[4]   14

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் 2000 பீகார் மறு சீரமைப்பு சட்டம், 2000 ஜார்க்கண்ட் ராஞ்சி   12

கர்நாடகா உயர் நீதிமன்றம்[5] 1884 மைசூர் உயர் நீதிமன்ற சட்டம், 1884 கர்நாடகா பெங்களூர் சுற்று அமர்வுகள்- ஹூப்லி-தர்வாத் மற்றும் குல்பர்கா   40

கேரளா உயர் நீதிமன்றம்[6] 1956 மாநில மறு சீரமைப்பு சட்டம், 1956 கேரளா, இலட்சதீபம் கொச்சி   40

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்[7] 1936-01-02 இந்திய அரசு சட்டம், 1935 மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் குவாலியர், இந்தூர் 42

மதராஸ் உயர் நீதிமன்றம் 1862-08-15 உயர் நீதிமன்ற சட்டம், 1861 தமிழ் நாடு, புதுவை சென்னை மதுரை 47

ஒரிசா உயர் நீதிமன்றம் 1948-04-03 ஒரிசா உயர் நீதிமன்ற ஆணை, 1948 ஒரிசா கட்டாக் 27

பாட்னா உயர் நீதிமன்றம் 1916-09-02 இந்திய அரசு சட்டம், 1915 பீகார் பாட்னா   43

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்[8] 1947-11-08 உயர் நீதிமன்றம் (பஞ்சாப்) ஆணை, 1947 பஞ்சாப், அரியானா, சண்டிகார் சண்டிகார்   53

இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 1949-06-21 இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவசர சட்டம், 1949 இராஜஸ்தான் ஜோத்பூர் ஜெய்பூர் 40
சிக்கிம் உயர் நீதிமன்றம் 1975 இந்திய அரசியல் சட்டத்தின் 38 வது திருத்தம் சிக்கிம் காங்டக்   03

உத்தர்காண்ட் உயர் நீதிமன்றம் 2000 உ.பி. மறு சீரமைப்பு சட்டம், 2000 உத்தர்கண்ட் நைனிடால்   09

IMPORTANT INFORMATION'S:

1]  1937 முதல் 1950 வரை செயல்பட்டு வந்த பெடரல் நீதிமன்றத்துக்கு மாற்றாக உச்ச நீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி செயல்பட துவங்கியது

2]  உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி உள்பட 30 நீதிபதிகள் உள்ளனர் .

3]  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது 65 ஆகும் .

4]  இந்தியாவில் உள்ள உயர் நீதி மன்றங்கள் எண்ணிக்கை 24.

5]  இந்தியாவில் உள்ள பழமையான உயர் நீதிமன்றம் கல்கத்தா உயர் நீதி மன்றம் , இது 1862-ஜூலை 1 - ல் துவங்கப்பட்டது .

6]  உயர் நீதிமன்ற நீதிபதியின் ஒய்வு பெறும் வயது 62 ஆகும் .

ஒலிம்பிக் போட்டி

ஒலிம்பிக் போட்டி

•ஒலிம்பிக் போட்டியின் நோக்கம் என்ன?

வேகமாக, உயரமாக, வலுவாக (Citius-Altius-Fortius) இலத்தீன் மொழியிலான இந்த சொற்றொடரை உருவாக்கியவர். ஹென்றி மார்டின் டிடியோன்.

• ஒலிம்பிக் போட்டி முதன்முதலில் எப்போது நடைபெற்றது?

கி.மு. 776ம் ஆண்டு


• மாடர்ன் ஒலிம்பிக் என்று ஒலிம்பிக்கில் மறுமலர்ச்சி எப்போது ஏற்பட்டது?

கி.பி 1896

• மாடர்ன் ஒலிம்பிக் 1896ம் ஆண்டு போட்டியின் தந்தை யார்?

பிரான்ஸ் நாட்டின் பாரன் டி குபேர்டின் (Baron-de-cuberdin)

• ஒலிம்பிக்கை Unfinished Symphony என்று சொன்னவர் யார்?

குபேர்டின்

• கிரிக்கெட் ஆட்டம் ஒலிம்பிக்கில் எப்போது இடம் பெற்றது? வெற்றி பெற்ற அணி எது?

1900 - பாரிஸ் ஒலிம்பிக். இங்கிலாந்து வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணி தோற்றது.

• முதலாவது மாடர்ன் ஒலிம்பிக்கில் அதிக அளவு பதக்கம் பெற்ற நாடு எது?

அமெரிக்கா, தடகளப் போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்றது. கிரீஸ் மாரதான் போட்டியினை வென்றது.

• ஒலிம்பிக்கில் விளையாட்டுப் போட்டிகள் தவிர மற்ற கலை சார்ந்த போட்டிகள் இடம் பெற்றன. அவை யாவை?

1912 முதல் 1948 வரை - இசை, ஒவியம், இலக்கியம், சிற்பம், கட்டிடக்கலை. இவை தற்போது இடம் பெறுவதில்லை.

• ஒலிம்பிக்கில் முதன்முதலாக எத்தனை போட்டிகள் நடைபெற்றன?

ஒட்டப்பந்தயங்கள் மட்டும்.

• ஒட்டப்பந்தயத்தைத் தொடர்ந்து சேர்க்கப்பட்ட போட்டிகள் எவை?

குத்துச்சண்டை, மல்யுத்தம், தேர்ஓட்டுதல் மற்றும் எறிதல், ஈட்டி எறிதல்.

கண்டுபிடிப்புகளும்.. கண்டுபிடிப்பாளர்களும்

கண்டுபிடிப்புகளும்.. கண்டுபிடிப்பாளர்களும்..!!


1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
2.எலக்ட்ரான் - J.J.தாம்சன்
3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
4.ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
5.ஈர்ப்பு விதி - நியூட்டன்

6.பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
7.கோள்களின் இயக்க விதி - கெப்ளர்
8.சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
10.நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்
12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
15.செல் - ராபர்ட் ஹூக்
16.தொலைபேசி - கிரகாம்பெல்
17.மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
18.ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்
19.கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
20.தொலைகாட்சி - J. L. பெயர்டு
21.அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்
22.போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
23.டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
24.இன்சுலின் - பேண்டிங்
25.இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
26.இரத்த ஒட்டம் - வில்லியம் ஹார்லி
27.குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்
28.வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்
29.எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
30.பாக்டீரியா - லீவன் ஹூக்
31.குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
32.எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
33.புரோட்டான் - ரூதர்போர்டு
34.நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
35.தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்
36.ரேடியோ - மார்கோனி
37.கார் - கார்ல் பென்ஸ்
38.குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
39. அணுகுண்டு - ஆட்டோஹான்
40.ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி
41.ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்
42.லாக்ரதம் - ஜான் நேப்பியர்

தமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்..

      தமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்....

தமிழகத்தில் வாழும் நாம் நம் தமிழகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.... 

* தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர்.

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம்.
2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி
3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்
5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்
6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)
7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )
8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை
10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)
12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்
13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்
14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)
15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)
16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]
17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )
18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)
19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)
20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)
21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்
22. கோயில் நகரம் – மதுரை
23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்
25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இப்பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாநிலப் பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் (1984)

2. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. (1985)

3. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

4. அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

5. அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

6. அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

7. அண்ணா பல்கலைக்கழகம், மதுரை.

8. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.

9. சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

10. பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

11. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

12. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை

13. மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

14. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

15. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

16. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை

17. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை

18. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை

19. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை

20. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை

21. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

22. பெரியார் பல்கலைக்கழகம், சேலம்

23. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் , வேலூர்

ஐந்தாண்டுத் திட்டங்கள்

ஐந்தாண்டுத் திட்டங்கள்

  ஐந்தாண்டுத் திட்டங்கள்

ஐந்தாண்டு திட்டங்கள்
ஆண்டு
திட்டத்தின் நோக்கம்
1
1951 - 1956
உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்கொடுத்தது.

விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடுபாசனம் மற்றும் மின்னுற்பத்திபோக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறைசமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.
2
1956 - 1961
கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல், தொழில் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல்,பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின்அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சிஅடைவதை உறுதிசெய்தல்.
3
1961 - 1966
முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக  இத்திட்டம் அமைந்தது.மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.
4
1969 - 1974
மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப்
பரவலாக்குவது
5
1974 - 1979
உலக அளவில்உணவுப் பொருட்கள்உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும்எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத் தேவையாக இருந்தது.

1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது
6
1980 - 1985
வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக்களைதல்.
7
1985 - 1989
உணவு தானிய உற்பத்திவேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல்
8
1992 - 1997
அதிகமான அளவில் வேலைவாய்ப்பினைஉருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்

மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும்ஊக்கத்தொகைகளை  விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக்கட்டுப்படுத்துதல்.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும்
எழுத்தறிவின்மையைப் போக்குதல்


அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர்வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளைஅளித்தல்நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்

விவசாய வளர்ச்சிபல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி  செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல்மின்னாற்றல்போக்குவரத்துதகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப்பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.
9
1997 - 2002
வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காகவிவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்குமுன்னுரிமை அளித்தல்

விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்

அனைவருக்கும் - குறிப்பாக - பின்தங்கியசமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் ,அடிப்படை சுகாதார வசதிகள்அடிப்படைக் கல்விதங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்

மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்

அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல்  பாதிக்கப் படாமல் காத்தல்

பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள்பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்

பஞ்சாயத்து ராஜ்கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்

சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.
10
2002 - 2007
வறுமையைக் குறைப்பது

வேலைவாய்ப்பைப் பெருக்குவது

2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது

மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2விழுக்காடாகக் குறைப்பது
2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது

குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது

பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது

வனப் பரப்பை அதிகரிப்பது

2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்

மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது.
11
2007 - 2012
மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெருக்குதல்,

வேலை வாய்ப்புகளை பெருக்குதல்,

ஆரம்பபள்ளிகளில் வசதிகளை பெருக்குதல்,

குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல்,

அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பை வழங்குதல்,

வனப் பரப்பளவை பெருக்குதல்.
12
2012 - 2017
பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான கொள்கைவரைவினை இறுதி செய்யும் முயற்சியில்இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பெண் பெயர்கள்

                                                            பெண் பெயர்கள்

பெண் பெயர்கள் - 

கங்கை
கடலரசி
கடலிறை
கடற்கோமகள்
கண்ணிமை
கண்மணி
கண்மதி
கணையாழி
கதிர்
கதிர்க்குமரி
கதிர்ச்செல்வி
கதிர்மாமணி
கதிரழகி
கயற்கண்ணி
கருங்குழலி
கருத்தம்மாள்
கல்வி
கல்விக்கதிர்
கல்விச்செல்வம்
கல்விப்புதல்வி
கல்விமணி
கல்விமாமணி
கலை
கலைக்கடல்
கலைக்கண்
கலைக்கதிர்
கலைக்கதிரொளி
கலைக்குமரி
கலைக்குவை
கலைக்குறிஞ்சி
கலைக்கொடி
கலைக்கொடை
கலைக்கொண்டல்
கலைக்கோமகள்
கலைச்சித்திரம்
கலைச்சிறுத்தை
கலைச்சுடர்
கலைச்செல்வி
கலைச்சோலை
கலைஞாயிறு
கலைத்தளிர்
கலைத்தும்பி
கலைத்துளிர்
கலைத்தென்றல்
கலைத்தேவி
கலைநங்கை
கலைநாயகம்
கலைநாயகி
கலைநிலவு
கலைநெஞ்சம்
கலைநெறி
கலைநேயம்
கலைப்பண்
கலைப்பாமகள்
கலைப்பாவியம்
கலைப்பாமொழி
கலைப்பாவரசு
கலைப்பாவை
கலைப்புகழ்
கலைப்புதல்வி
கலைப்புயல்
கலைப்புலி
கலைப்பொன்மதி
கலைப்பொழில்
கலைப்பொன்னொளி
கலைமகள்
கலைமணி
கலைமதி
கலைமலர்
கலைமலை
கலைமாமணி
கலைமான்
கலைமுகம்
கலைமுகில்
கலைமுரசு
கலைமுல்லை
கலைமொழி
கலையமுதம்
கலையரசி
கலையரும்பு
கலையருவி
கலையருள்
கலையருளி
கலையழகி
கலையழகு
கலையறிவு
கலையன்பு
கலையெழில்
கலையேந்தி
கலையொளி
கலையோவியம்
கலைவடிவு
கலைவண்ணம்
கலைவாழி
கலைவிழி
கலைவேங்கை
கவின்
கவின் கலை
கவின் நிலவு
கவின் மணி
கவின் மதி
கவின் மொழி
கவினரசி
கவினி
கவினிறை
கவினோவியம்
கறுப்புமொழி
கன்னல்
கன்னல்தமிழ்
கன்னல்மொழி
கன்னற்பிறை
கனல்
கனல்மொழி
கனிமொழி
கனியமுது


பெண் பெயர்கள் - கா

காக்கைப்பாடினி
காஞ்சிக்கோமகள்
காஞ்சியரசி
காந்தத்தமிழ்
காந்தவிழி
காந்தமொழி
காந்தாள்
காப்பிய எழில்
காப்பியவொளி
காப்பியக்கடல்
காப்பியக்கதிர்
காப்பியக்குமரி
காப்பியக்கோமகள்
காப்பியச்சுடர்
காப்பியச்செம்மல்
காப்பியச்செல்வி
காப்பியஞாயிறு
காப்பியத்தமிழ்
காப்பியத்தென்றல்
காப்பியநங்கை
காப்பியப்பாமகள்
காப்பியப்பொழில்
காப்பியம்
காப்பியமகள்
காப்பியமதி
காப்பியமணி
காப்பியவேள்
கார்குழல்
கார்குழலி
கார்முகில்
கார்மேனி
கார்வண்ணம்
காரெழில்
காலைக்கதிர்
காவிரி
காவிரிக்குமரி
காவிரிக்கோமகள்
காவிரிச்செல்வம்
காவிரிச்செல்வி
காவிரிநேயம்
காவிரிப்புதல்வி
காவிரிமகள்
காவிரியரசி
காளி


பெண் பெயர்கள் - கி
கிள்ளை
கிள்ளைமொழி
கிளிமொழி


பெண் பெயர்கள் - கு
குடியரசி
குடியரசு
குணக்கடல்
குணக்கொண்டல்
குணநங்கை
குணமணி
குணமதி
குணமாலை
குணவழகு
குமரி
குமரிக்கலை
குமரிக்கொடி
குமரிக்கோமகள்
குமரிச்செல்வம்
குமரிச்செல்வி
குமரித்தமிழ்
குமரித்தென்றல்
குமரிப்பண்
குமரிமணி
குமரிமதி
குமரியரசி
குமரியிசை
குயில்
குயிலி
குயின்மொழி
குவளை
குழலி
குறள்கொடி
குறள்செல்வி
குறள்தென்றல்
குறள்நெறி
குறள்நேயம்
குறள்மணி
குறள்மதி
குறள்மொழி
குறள்வாழி
குறளமுதம்
குறளமுது
குறளரசி
குறளன்பு
குறிஞ்சி
குறிஞ்சிக்கொடி
குறிஞ்சிச்செல்வி
குறிஞ்சித்தமிழ்
குறிஞ்சித்தேவி
குறிஞ்சிநங்கை
குறிஞ்சிப்பண்
குறிஞ்சிமகள்
குறிஞ்சிமங்கை
குறிஞ்சிமணி
குறிஞ்சிமதி
குறிஞ்சிமலர்
குறிஞ்சிமாலை
குறிஞ்சிமுரசு
குறிஞ்சியழகி


பெண் பெயர்கள் - கூ

கூர்மதி
கூர்வாள்மொழி
கூர்வாள்விழி
கூர்விழி
கூர்வேலழகி


பெண் பெயர்கள் - கொ

கொங்குமணி
கொங்குமரி
கொங்குவேள்
கொஞ்சுதமிழ்
கொடி
கொடிமுல்லை
கொண்டல்
கொண்டல் மகள்
கொண்டல் மணி
கொள்கைமதி
கொற்றவை
கொன்றை
கொன்றைசூடி
கொன்றைமலர்
கொன்றைமாலை


பெண் பெயர்கள் - ச
சங்காரம்
சங்கெழில்
சங்குக்கொடி
சங்குப்பூ
சங்குப்பூவழகி
சங்குமணி
சங்குமதி
சங்குமாலை
சண்பகம்


பெண் பெயர்கள் - சி

சித்தகத்தி
சித்திர எழில்
சித்திரக்கதிர்
சித்திரக்கலை
சித்திரக்கனல்
சித்திரக்கொடி
சித்திரக்கோமகள்
சித்திரக்கோமதி
சித்திரச்சுடர்
சித்திரச்செல்வி
சித்திரச்செந்தாழை
சித்திரச்சோலை
சித்திரநேயம்
சித்திரப்பாவை
சித்திரப்பூ
சித்திரப்பூம்பொழில்
சித்திரப்பொழில்
சித்திரம்
சிந்தனை
சிந்தனைக்கடல்
சிந்தனைக்கதிர்
சிந்தனைச்சிற்பி
சிந்தனைச்சுடர்
சிந்தனைச்செல்வி
சிந்தனைச்செல்வம்
சிந்தனைமதி
சிந்தனைமுகில்
சிந்தாமணி
சிந்திசை
சிந்திழை
சிந்து
சிந்துமொழி
சிந்தைமணி
சிந்தைமொழி
சிலம்பரசி
சிலம்பழகி
சிலம்புச்செல்வி
சிவந்தி
சிவதேவி
சிவநெறி
சிவநேயம்
சிவமணி
சிவமாலை
சிந்தாமணி
சிந்திசை


பெண் பெயர்கள் - சீ

சீரழகு
சீரிசை
சீர்மொழி
சீரழகி


பெண் பெயர்கள் - சு

சுடர்
சுடர்க்கொடி
சுடர்தேவி
சுடர்நங்கை
சுடர்நிலவு
சுடர்நேயம்
சுடர்மகள்
சுடர்மணி
சுடர்மதி
சுடர்மொழி
சுடர்வண்ணம்
சுடரொளி
சுவடிக்களஞ்சியம்
சுவடிச்செல்வம்
சுவடிச்செல்வி
சுவடித்தமிழ்
சுவடிநேயம்
சுவடியொளி


பெண் பெயர்கள் - சூ

சூடாமணி
சூறை


பெண் பெயர்கள் - செ

செங்கதிர்
செங்கதிரொளி
செங்கனல்
செங்கனி
செங்காந்தாள்
செந்தனல்
செந்தமிழ்
செந்தமிழ்க்கதிர்
செந்தமிழ்க்கனல்
செந்தமிழ்க்குமரி
செந்தமிழ்க்கொடி
செந்தமிழ்க்கோமகள்
செந்தமிழ்ச்செம்மல்
செந்தமிழ்ச்செல்வி
செந்தமிழ்ஞாயிறு
செந்தமிழ்ஞாலம்
செந்தமிழ்ப்புலி
செந்தமிழ்மலர்
செந்தமிழ்முரசு
செந்தமிழமுது
செந்தமிழமுதம்
செந்தமிழரசு
செந்தமிழரசி
செந்தமிழன்பு
செந்தமிழரிமா
செந்தளிர்
செந்தாமரை
செந்தாழை
செந்திரு
செந்தீ
செந்துளிர்
செந்தேவி
செந்நிலவு
செந்நெறி
செம்பருத்தி
செம்பவளம்
செம்பியன் மாதேவி
செம்புனல்
செம்பூ
செம்பை
செம்மணி
செம்மதி
செம்மல்
செம்மலர்
செம்மனச்செல்வம்
செம்மொழிச்செல்வி
செம்மொழி நங்கை
செம்மொழி மங்கை
செய்தவம்
செல்லக்கிளி
செல்லம்
செல்வக்குமரி
செல்வக்கொடி
செல்வக்கோமகள்
செல்வச்சுடர்
செல்வநாயகி
செல்வமணி
செல்வி
செவ்வண்ணம்
செவ்வந்தி
செவ்வந்திமணி
செவ்வரி
செவ்விழி
செழுமலை


பெண் பெயர்கள் - சே

சேரக்கதிர்
சேரக்கலை
சேரக்குமரி
சேரக்கொடி
சேரக்கோமகள்
சேரச்சுடர்
சேரச்செம்மல்
சேரச்செல்வி
சேரத்தென்றல்
சேரதேவி
சேரநங்கை
சேர மங்கை
சேரநாயகி
சேரப்பாவியம்
சேரப்பாவை
சேரமகள்
சேரமங்கை
சேரமணி
சேரமதி
சேரமுரசு
சேரமொழி
சேரமாதேவி
சேரமான்செல்வி
சேரவாழி
சேயிழை
சேல்விழி


பெண் பெயர்கள் - சொ

சொல்மணி
சொல்மதி
சொல்லமுதம்
சொல்லமுது
சொல்லரசி
சொல்லழகி
சொல்லழகு
சொல்லின்சுடர்
சொல்லின்செல்வி
சொல்விளம்பி
சொற்செல்வி


பெண் பெயர்கள் - சோ

சோலை
சோலை நங்கை
சோலை மங்கை
சோலைமணி
சோலைமதி
சோலைமலை
சோலைமுத்து
சோலையரசி
சோழ அரசி
சோழஞாயிறு
சோழக்கலை
சோழக்கொடி
சோழக்கோமகள்
சோழச்சுடர்
சோழச்செம்மல்
சோழச்செல்வம்
சோழச்செல்வி
சோழமாதேவி
சோழமகள்
சோழமணி
சோழமதி
சோழமுரசு


பெண் பெயர்கள் - ஞா

 ஞால அரசு
ஞால அரசி
ஞாலஒளி
ஞாலக்கதிர்
ஞாலக்கனல்
ஞாலக்குடிமகள்
ஞாலக்குமரி
ஞாலக்கொடி
ஞாலக்கோமகள்
ஞாலக்சுடர்
ஞாலச்சுடரொளி
ஞாலச்செம்மல்
ஞாலச்சேய்
ஞாலச்செல்வி
ஞாலச்செல்வம்
ஞாலஞாயிறு
ஞாலத்தமிழ்
ஞாலத்திருமகள்
ஞாலதேவி
ஞாலநங்கை
ஞாலப்பண்
ஞாலப்புகழ்
ஞாலப்புதல்வி
ஞாலப்பேரொளி
ஞாலமகள்
ஞாலமணி
ஞாலமதி
ஞாலமுத்து
ஞாலமொழி
ஞாலவெழில்
ஞாலவொளி
ஞாயிற்றுக்கொடி
ஞாயிற்றுச்செல்வி
ஞாயிறு


பெண் பெயர்கள் - 

தங்கக்கதிர்
தங்கச்சுடர்
தங்கத்தமிழ்
தங்கம்
தங்கமணி
தங்கமதி
தங்கமகள்
தங்கம்மாள்
தண்ணிலவு
தண்ணொளி
தண்மதி
தத்தை
தமிழ்
தமிழ் எழில்
தமிழ்க்கடல்
தமிழ்க்கதிர்
தமிழ்க்கலை
தமிழ்க்கனல்
தமிழ்க்கனி
தமிழ்க்காப்பியம்
தமிழ்குடிமகள்
தமிழ்க்குறள்
தமிழ்க்கொண்டல்
தமிழ்க்கோமகள்
தமிழ்ச்சிட்டு
தமிழ்ச்சுடர்
தமிழ்ச்செம்மல்
தமிழ்ச்செல்வம்
தமிழ்செல்வி
தமிழ்சோலை
தமிழ்ஞாலம்
தமிழ்த்தங்கம்
தமிழ்த்தளிர்

தமிழ்த்தாழை
தமிழ்த்தும்பி
தமிழ்த்துளிர்
தமிழ்த்தென்றல்
தமிழ்த்தேசியம்
தமிழ்த்தேனி
தமிழ்நங்கை
தமிழ்நலம்
தமிழ்நிலம்
தமிழ்நிலவு
தமிழ்நெஞ்சம்
தமிழ்நேயம்
தமிழ்ப்பண்
தமிழ்ப்பா
தமிழ்ப்பாமகள்
தமிழ்ப்பாவை
தமிழ்ப்புகழ்
தமிழ்ப்புதல்வி
தமிழ்ப்புலி
தமிழ்ப்பூ
தமிழ்ப்பூம்பொழில்
தமிழ்ப்பொழில்
தமிழ்ப்பொன்னி
தமிழ்மகள்
தமிழ்மங்கை
தமிழ்மணம்
தமிழ்மணி
தமிழ்மதி
தமிழ்மலை
தமிழ்மலர்
தமிழ்மாமணி
தமிழ்மானம்
தமிழ்முகில்

தமிழ்முடி
தமிழ்முரசு
தமிழ்முல்லை
தமிழ்மொழி
தமிழ்வண்ணம்
தமிழ்வாழி
தமிழ்விழி
தமிழ்வேங்கை
தமிழகம்
தமிழணங்கு
தமிழம்மாள்
தமிழமுது
தமிழரசி
தமிழருவி
தமிழருள்
தமிழருளி
தமிழறிவு
தமிழன்பு
தமிழி
தமிழிசை
தமிழிசைக்கொடி
தமிழிசைக்கோமகள்
தமிழிசைச்சுடர்
தமிழிசைத்தென்றல்
தமிழிசைநேயம்
தமிழிசைமணி
தமிழிசைமாமணி
தமிழியம்
தமிழிலக்கியம்
தமிழின்பம்
தமிழினி
தமிழுயிர்
தமிழேந்தி

தமிழொளி
தமிழோவியம்
தலைமதி
தவ இறை
தவக்கதிர்
தவக்கோமகள்
தவச்சுடர்
தவச்சேய்
தவப்புதல்வி
தவமணி
தவமதி
தவமுரசு
தன்மானம்
தனித்தமிழ்
தனித்தமிழ்க்கதிர்
தனித்தமிழ்க்கொடி
தனித்தமிழ்க்கோமகள்
தனித்தமிழ்ச்செம்மல்
தனித்தமிழ்நங்கை
தனித்தமிழ்மங்கை
தனித்தமிழ்நாடு
தனித்தமிழ்நாயகி
தனித்தமிழ்நெஞ்சம்
தனித்தமிழ்புகழ்
தனித்தமிழ்மணி
தனித்தமிழ்மதி
தனித்தமிழ்மலை
தனித்தமிழ்முரசு
தனித்தமிழரசு
தனித்தமிழன்பு
தனித்தமிழிறை
தனித்தமிழொளி
தனியரசி


பெண் பெயர்கள் - தா

தாமரை
தாமரைக்கனி
தாமரைக்கொடி
தாமரைச்செல்வம்
தாமரைச்செல்வி
தாய்த்தமிழ்
தாயகக்குமரி
தாயகச்சுடர்
தாயகத்தமிழ்
தாயகநேயம்
தாயகப்புதல்வி
தாயகமதி
தாயம்மாள்
தாயம்மை
தாழை


பெண் பெயர்கள் - தி

திருக்குறள்ச்சுடர்
திருக்குறள்ச் செம்மல்
திருக்குறள் நங்கை
திருக்குறள் மணி
திருக்குறள் மதி
திருக்குறள் மாலை
திருக்கோவரசி
திருச்செல்வி
திருத்தமிழ்
திருநங்கை
திருநாவுக்கரசி
திருநிலவு
திருநிறை
திருநிறைச்செல்வி
 திருப்பண்
திருப்பா
திருப்பாமகள்
திருப்பாவை
திருப்புகழ்
திருப்புகழ்மணி
திருமகள்
திருமங்கை
திருமணி
திருப்புகழ்மதி
திருமலர்
திருமறை
திருநிறைசெல்வி
திருமாமணி
திருமுகம்
திருமொழி
திருவருட்பா
திருவருள்
திருவரசி
திருவழகி
திருவழகு
திருவள்ளுவம்
திருவளர்செல்வி
திருவளர்நங்கை
திருவருட்பாமகள்
திருவருட்பாமதி
திருவாய்மொழி
திருவிழி
திருவொளி
தில்லை
தில்லைச்செல்வம்
தில்லைநாயகி
தில்லையரசி


பெண் பெயர்கள் - தீ


தீந்தமிழ்
தீந்தமிழ்க்கதிர்
தீந்தமிழ்க்கலை
தீந்தமிழ்ச்சுடர்
தீந்தமிழ்ச்செல்வம்
தீந்தமிழ்ச்செல்வி
தீந்தமிழ்நங்கை
தீந்தமிழ் மங்கை


பெண் பெயர்கள் - து
தும்பை
துளசி 

பெண் பெயர்கள் - தூ

தூமணி
தூயதமிழ்
தூயதமிழ் நங்கை
தூயதமிழ் மங்கை
தூயதமிழ்மணி
தூயதமிழ்மதி
தூயதமிழரசு
தூய தமிழொளி


பெண் பெயர்கள் - தெ

தெய்வக்கோமகள்
தெய்வத்திருமகள்
தெய்வ நங்கை
தெய்வ மங்கை
தெய்வநாயகி
தெய்வப்பண்
தெய்வப்பாமகள்
தெய்வமகள்
தெய்வமணி
தெய்வமதி
தெய்வமாலை
தென் குடியரசி
தென் குமரி
தென் குமரிதேவி
தென் கோமகள்
தென் தமிழ்ச்செல்வி
தென் நிலவு
தென்மணி
தென்மதி
தென்றல்மொழி
தென்னரசி
தென்னவள்
தென்னரசு
தென்னவன் மாதேவி
தென்னிறை


பெண் பெயர்கள் - தே

தேம்பாவணி
தேமாங்கனி
தேவக்குமரி
தேவக்கொடி
தேவதேவி
தேவநங்கை
தேவநாயகி
தேவநேயம்
தேவப்பண்
தேவபாமகள்
தேவப்புதல்வி
தேவமகள்
தேவமங்கை
தேவமங்கை
தேவமணி
தேவமதி
தேவமுதம்
தேவவரம்
தேவாரம்
தேவி
தேவிச்சுடர்
தேவிமொழி
தேன்சிந்து
தேன் தமிழ்
தேன்பொழில்
தேன்மதி
தேன்மலர்
தேன்மொழி
தேனமிழ்தம்
தேனரசி
தேனருவி
தேனிசை
தேனிசைச்செல்வி
தேனிலா


பெண் பெயர்கள் - தை

தையல்நாயகி
தையல்நாயகம்
தையலரசி
தையலம்மை
தையல்மணி
தையல்மதி


பெண் பெயர்கள் - தொ

தொல்குடியரசி
தொல்குடியரசு
தொல்தமிழ்
தொன்மக்கலை
தொன்மைத்தமிழ்
தொன்மைத்தேவி
தொன்மப்புகழ்
தொன்மயிறை


பெண் பெயர்கள் - தோ

தோகை
தோழமை நேயம்


பெண் பெயர்கள் - 

<TABLE height=280 cellSpacing=0 cellPadding=0 width=596 border=0><TD vAlign=center align=left>நகைமுகம்
நங்கை
நடனம்
நடனமதி
நடனமணி
நல்லரசி
நல்லறிவு
நல்லிறை
நல்லின்பம்
நல்லெழில்
நல்லெழிலி
நலச்செல்வி
நற்குணம்
நற்செல்வி
நற்றமிழ்
<TD vAlign=center align=left> நற்றமிழாசி
நற்றாமரை
நறுந்தேவி
நறும்பூ
நறுமணம்
நறுமுல்லை
நற்றமிழ்
நற்றமிழ்நங்கை
நன்நலக்குமரி
நன்மணி
நன்மதி
நன்முல்லை
நன்மொழி
நன்னெறி

பெண் பெயர்கள் - நா


நாகதேவி
நாகம்மை
நாகமணி
நாகமதி
நாகவல்லி
நாச்சி
நாமகள்
நாயகி
நாவரசி
நாவுக்கரசி
நானிலச்செல்வி



பெண் பெயர்கள் - நி

நித்திலின்பம்
நித்திலக்கோவை
நித்திலம்
நிலப்பூ
நிலமகள்
நிலமணி
நிலமதி
நிலவணி
நிலவரசி
நிலவழகி
நிலவழகு
நிலநேயம்
நிலவொளி
நிலா
நிலாமணி
நிலாவழகு
நிறைமதி
நிறைமொழி
நிறையறிவு
நிறையின்பம்


பெண் பெயர்கள் - நீ

நீர்ப்பூ
நீலமணி
நீலமயில்
நீண்மலர்
நீலமலர்
நீலமுகில்
நீலமேனி
நீலவல்லி


பெண் பெயர்கள் - நு

நுண்கலை
நுண்மணி
நுண்மதி
நுண்மதியரசி
நுண்மொழி
நுண்ணறிவு
நுண்ணிசை
நுண்ணெழில்
நுண்ணொளி
நுதற்பிறை



பெண் பெயர்கள் - நெ

நெட்டிமை
நெய்தல்
நெய்தல்தேவி
நெய்தல்மணி
நெய்தல்மதி
நெய்தற்குமரி
நெல்லைமணி
நெல்லைச்செல்வி


பெண் பெயர்கள் - நே

நேயக்கதிர்
நேயக்கதிரொளி
நேயக்கொடி
நேயச்சுடர்
நேயச்செல்வி
நேயத்தென்றல்
நேய நங்கை
நேயம்
நேயமகள்
நேயமதி
நேயமணி
நேயமொழி
நேயவொளி
நேரிழை


பெண் பெயர்கள் - 


பகுத்தறிவுக்கதிர்
பகுத்தறிவுச்சுடர்
பகுத்தறிவுமணி
பசுங்கிளி
பட்டு
பண்ணரசி
பண்ணிறை
பண்பரசி
பண்பழகி
பண்பெழில்
பணிவம்மை
பவளக்கொடி
பவளம்
பவளமலை
பவழமொழி
பழகுத்தமிழ்
பன்னீர்
பன்னீர்செல்வி
பன்னீர்ப்பாவை
பன்னீர்மொழி
பனிநிலவு
பனிப்பூ
பனிமணி
பனிமதி
பனிமலர்
பனிமலையருவி
பனிமொழி

பெண் பெயர்கள் - பா

பாக்கதிர்
பாச்சுடர்
பாச்செம்மல்
பாச்சோலை
பாசமலர்
பாடினி
பாண்டியன் மாதேவி
பானிலவு
பாமகள்
பாமணி
பாமதி
பாமழை
பாமாலை
பாமுகில்
பார்நேயம்
பால்நிலா
பாநேயம்
பாமயம்
பாவண்ணம்
பாவரசி
பாவருள்
பாவியத்தமிழ்
பாவியம்
பாவை

பாவொளி

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...