பண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்
சேரன் செங்குட்டுவன் | கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் |
உதியஞ்சேரல் | பெருஞ்சோற்றுதியன் |
நெடுஞ்சேரலாதன் | இமயவரம்பன்,ஆதிராஜன் |
முதலாம் பராந்தகன் | மதுரை கொண்டான்,மதுரையும் ஈழமும் கொண்டான், பொன் வேய்ந்த பராந்தகன் |
இராஜாதித்யன் | யானை மேல் துஞ்சிய சோழன் |
இரண்டாம் பராந்தகன் | சுந்தரச் சோழன் |
முதலாம் இராஜராஜன் | மும்முடிச் சோழன், சிவபாத சேகரன், அருண்மொழி, இராஜகேசரி |
முதலாம் இராஜேந்திரன் | கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடி கொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன் |
முதலாம் குலோத்துங்கன் | சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன், |
இரண்டாம் குலோத்துங்கன் | கிருமி கண்ட சோழன் |
மூன்றாம் குலோத்துங்கன் | சோழ பாண்டியன் |
மாறவர்மன் அவனி சூளாமணி | மாறவர்மன், சடய வர்மன் |
செழியன் சேந்தன் | வானவன் |
முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் | சோழநாடு கொண்டருளிய |
முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் | பொன்வேய்ந்த பெருமாள் |
முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் | கொல்லம் கொண்ட பாண்டியன் |
நெடுஞ்செழியன் | ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையானங்கான செருவென்ற |
முதலாம் மகேந்திரவர்மன் | சித்திரகாரப் புலி,விசித்திர சித்தன், மத்த விலாசன், போத்தரையன், குணபரன், சத்ருமல்லன், புருஷோத்தமன், சேத்தகாரி |
முதலாம் நரசிம்மன் | வாதாபி கொண்டான் |
இரண்டாம் நரசிம்மவர்மன் | ராஜ சிம்மன், ஆகமப் பிரியன் |
மூன்றாம் நந்தி வர்மன் | காவிரி நாடன், சுழல் நந்தி, சுழற்சிங்கன், தெள்ளாறு எறிந்த நந்தி வர்மன் |
No comments:
Post a Comment