Sunday 8 February 2015

நீள்ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடிவைத்தது உண்மைதானா…இல்லை வழக்கமான ஆங்கில படங்கள் மாதிரியானதா?


இந்தக் கட்டுரை அமெரிக்கா உண்மையிலேயே நிலவிற்கு மனிதனை அனுப்பியதா??அல்லது உலகை ஏமாற்ற உருவாக்கிய கட்டுக்கதையா என்பதை முழுக்க முழுக்க விளக்கும்பதிவு.. உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்மசகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்துகொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்பவைத்து இருக்கிறார்கள் 
உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன்தான். 1930 ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். 
அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன், 
1957 – ஆம் ஆண்டு விண்களத்தில் ”லைகா” என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். ”லைகா” நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது .இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பிசோதனை செய்ய முயற்சித்தது 
அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக் கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டு விட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல்
இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறிமன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பிசெய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர். 
அந்தகாலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப்பற்றிய சோதனையிலும் போட்டிப் போட்டது. நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், ”அவர்களால் செய்ய முடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்துகாட்ட முடியும்” என்று அமெரிக்கா சவால் விட்டது.
அதன் பிறகுதான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்தநாடு என்று காட்டுவதற்காக, கடந்த 1969 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் ”அப்போலோ – 11” என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 – ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள்ஆம்ஸ்ராங்தான் முதன்முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு ”நிலாவில்முதன் முதல் காலடி வைத்தவர்யார்…?” என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது.

அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம்தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ”நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த” திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்ன வென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலகமக்களைஎப்படியெல்லாம்அமெரிக்காமடையர்களாகஆக்கியிருக்கிறதுஎன்றுஎன்னும்போதுநமக்கெல்லாம்உண்மையிலேயேகோபம்வருகிறது.

”ஹாலிவுட்டில்நிலாவைப்போன்றுசெட்டிங்ஸ்போட்டுபடம்எடுத்தவர்என்கணவர்தான்” என்றஉண்மையையும்அந்தபடத்தைஇயக்கியஅன்றைய ”science fiction” படஇயக்குனர்ஸ்டான்லிகுப்ரிக் – இன்மனைவியும்வெளியிட்டிருக்கிறார்.
அப்படிஎடுக்கப்பட்டதிரைப்படத்தில்நிறையவிஷயங்களைகோட்டைவிட்டிருக்கிறார்கள்என்பதையும்பார்த்தால்உங்களுக்குஉண்மைவிளங்கும்.

1) முதலாவதுநிலாவில்வெளிச்சமேஇருக்காது. சூரியனின்ஒளிபட்டுதான்பூமியிலிருக்கும்நமக்குநிலாவெளிச்சமாகதெரிகிறதேஒழிய, தானாகநிலாவில்எப்படிவெளிச்சம்வரும். அங்கு street light எல்லாம்கிடையாது.

2 )நீள்ஆம்ஸ்ட்ராங்நிலாவில்இறங்கிஅமெரிக்கக்கொடியைநிலாவில்நடுவார். அப்போதுஅந்தக்கொடிஅசையும். காற்றேஇல்லாதஇடத்தில்கொடிபறப்பதற்குசாத்தியமேஇல்லை.

3 )அதேப்போல்காற்றேஇல்லாதஇடத்தில்கால்தடம்பதிக்கநடப்பதுஎன்பதும்இயலாததே. அப்படியிருக்கையில்அவர்கள்நடந்தகாலடித்தடம்இருக்கும். அவர்கள்நடக்கும்போதுபுழுதிபறக்கும். இதெல்லாம்நிலாவில்எப்படிமுடியும்.

4 )சுற்றிலும்focusலைட்போட்டுபடபிடிப்புநடத்தப்பட்டதால், அந்தநிலாவில்உள்ளபொருட்களின்நிழல்கள்ஒவ்வொன்றும்ஒவ்வொருகோணங்களில்இருக்கும்.

5 )நீள்ஆம்ஸ்ட்ராங்கின்முகத்தைஅருகில்காட்டுவார்கள்அதில்அவருக்குஎதிரில்இருக்கும்விண்வெளிவீரர்கள்இரண்டுபேரின்உருவங்கள்தெரியும். நிலாவிற்குசென்றதேஇரண்டுபேர்எனும்போதுமூன்றுவதாகஇன்னொருவர்யார்…?

இப்படியாகஅந்தபடபிடிப்பில்கோட்டைவிட்டிருப்பதால்அமெரிக்காநிலாவிற்குசெல்லவில்லைஎன்றும், நிலாவிற்குசென்றதுபோல்ஹாலிவுட்டில்எடுக்கப்பட்டதிரைப்படமேஅதுஎன்றும்விண்வெளிஆராய்ச்சியாளர்கள்உறுதிசெய்திருக்கிறார்கள்.

இவ்வளவுஅறிவியல்வளர்ச்சியும், அறிவியல்தொழில்நுட்பவளர்ச்சியும்உள்ளஇந்தகாலத்திலேயேஅமெரிக்கா, இந்தியா, சீனாஉள்ளிட்டபலநாடுகள்இன்றைக்குநிலாவைப்பற்றியஎந்தவிதமானமுழுமையானமுடிவுக்கும்வரமுடியாமலும், நிலாவிற்குஆட்களைஅனுப்பயோசித்துக்கொண்டும்இருக்கிறார்கள்.

அன்றைக்கு – அதுவும் 60 – களில்இன்றைக்குஇருப்பதுபோன்றஅறிவியல்வளர்ச்சியோ, தொழிநுட்பவளர்ச்சியோஇல்லாதநாட்களில்எப்படிநிலாவிற்குஆட்களைஅனுப்பினார்கள்..? என்றுநாம்யோசித்தாலேஇவர்களின்மக்களைமடையர்களாக்கும்வேலைபுலப்பட்டுவிடும்.

இனிமேல்உங்களிடம்யாராவதுநீள்ஆம்ஸ்ட்ராங்கைஅமெரிக்கநிலவுக்குஅனுப்பியதுஉண்மைஎன்றால்அதற்க்குமுன்பேநாங்கள்ஒருபாட்டியைவடைசட்டியோடுநிலவுக்குஅனுப்பிவிட்டோம்.கடந்த 60 வருடத்திற்குமேல்அந்தபாட்டிநிலாவில்வடைசுட்டுவியாபாரம்செய்துவருகிறது.அவரைஉங்கள்ஆம்ஸ்ட்ராங்பார்த்தாராஎன்றுவிசாரியுங்கள்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...