Tuesday, 3 February 2015

ஆண்கள்-பெண்களின் பருவங்கள்

ஆண்கள்-பெண்களின் பருவங்கள்


சங்க காலத்தில் பெண்ணின் பருவங்கள் ஏழாகபிரிக்கப்பட்டுள்ளது.

பேதைபெதும்பைமங்கைமடந்தைஅரிவை,தெரிவைபேரிளம்பெண்.

(1) 
பேதை மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8வயதுவரையுள்ள பெண். 

(2) 
பெதும்பை
முதல் 10 வயதுவரையுள்ள பெண்.

(3) 
மங்கை
11 
முதல் 14 வயது வரை உள்ள பெண்.

(4) 
மடந்தை  மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரை யுள்ள பருவத்துப் பெண்.

(5) 
அரிவை
19 
வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண். 

(6) 
தெரிவை
25 
வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண். 

(7) 
பேரிளம்பெண் எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்.

 

ஆண்களின் பருவம்


(1) பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண்
(2) மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்
(3) மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்  

(4) திறவோன், 15 வயது
(5) விடலை, 16 வயது
காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்
முதுமகன், 30 வயதுக்கு மேல்

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...