Friday 12 June 2015

CYBER CRIME ACT


                                            CYBER CRIME ACT

ஃபேஸ்புக்கில்
அடுத்தவரை அவமதிப்புக்குள்ளாக்கும்
அவதூறான கமென்டுகள்,
மரியாதைக்
குறைச்சலுக்கு உள்ளாக்கும்
விதத்தில் போட்டோக்கள்
ஆகியவற்றை போட்டதற்காக
சென்னையில் ஐந்து பேர் கைது.
நண்பர்களாக
இருக்கும்போது தனிப்பட்ட
முறையில் பரிமாறிக்கொண்ட
படங்களையும், பதிவுகளையும்
வெளியிட்டுவிடுவதாக மிரட்டிப்
பணம் பறித்தவர்கள் மேலும்
நடவடிக்கை.
பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல்
புகார் கொடுக்க வேண்டும்
என்று போலீசார் ஆலோசனை.
+++++++++++++++++++++
+++++++++++++++
புகார் கொடுக்க வேன்டிய சைபர்
கிரைம் செல் அலுவலக முகவரி,
போன் நம்பர், இ-மெயில்
ஐடி போன்ற விவரங்கள் இந்த
லிங்கில் உள்ளன:
www.naavi.org/cl_editorial_04/cyber_Crime_ps.htm
பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல்
புகார் கொடுக்க வேண்டும்
சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...