Friday 12 June 2015

கொடைசாசனத்திற்கும் உயில்சாசனத்திற்கும் என்னவித்தியாசம் ?


கொடைசாசனத்திற்கும் உயில்சாசனத்திற்கும் என்னவித்தியாசம் ?

கொடை
சாசனத்திற்கும் உயில்
சாசனத்திற்கும் என்ன
வித்தியாசம் ?
கொடை சாசனம்
எழுதியவுடன் அதில்
கண்ட
கொடை பெறுபவர் அந்த
சொத்தின் அனுபவ
பாத்தியத்தை பெற்றுக்
கொள்ளலாம்,கொடை
எழுதிய நபருக்கு அந்த
சொத்தில்
அதற்கு பின்னர் எந்த
உரிமையும்
கிடையாது.கொடை
பெறுபவர் அந்த
சொத்தினை பெற்றுக்
கொள்ளவில்லை என்றால்
கொடை கொடுத்தவர்
அந்த சொத்தின்
மீது உரிமை
கொண்டிருப்பார்.
2.கொடை சாசனத்தை
கட்டாயம் பதிவு செய்ய
வேண்டுமா?
100ரூபாய்க்கு மேல்
சொத்து மதிப்பு
இருந்தால் கட்டாயம்
கொடையை பதிவு
செய்ய வேண்டும்
ஆனால்
உயிலை அப்படி கட்டாயம்
பதிவு செய்ய வேண்டிய
அவசியம் இல்லை.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...