Friday 12 June 2015

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் சொல்வது என்ன


                      நிலம் கையகப்படுத்தும் அவசர  சட்டம் சொல்வது என்ன

நிலம் கையகப்படுத்தும் அவசர
சட்டம் சொல்வது என்ன?
அரசு சிலதிருத்தங்களுடன் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அவசர சட்டம் ஒன்றை
பிறப்பித்துள்ளது.
இந்த் அவசர சட்டம்
அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து
நடைமுறைக்கு வருவதாக
கூறப்பட்டது.
ஏற்கனவே உள்ள சட்டத்தில்
நிலம் கையகப்படுத்தும்போது
சில குறிப்பிட்ட
விஷயங்களுக்காக நிலம்
கையகப்படுத்தினால் அதற்கு
உரிமையாளர் 80 சட்தவீதம்
பேரிடம் அனுமதி கேட்க
தேவையில்லை என்று
சட்டத்தின் 10(ஏ)என்ற விதி
கூறுகிறது.இதில் இப்போது
திருத்தம் கொண்டு
வரப்பட்டுள்ளது.
அதாவது கீழ்கண்ட ஐந்து
பிரிவுகளுக்கு நிலம்
கையகப்படுத்தும்போது நிலத்தில்
உரிமையாள்ரில் 80 சதவீதம்
பேரின் அனுமதி தேவையில்லை.
1.தேசிய பாதுகாப்பு
தொடர்பானவை
2.ராணுவ்ம் தொடர்பானவை.
3.மின்சார திட்டத்தை
உள்ளடக்கிய அடிப்படை ஆதார
வசதிகள்
4.தொழில் பூங்காக்கள்
(இண்டஸ்டிரீஸ் காரிடார்ஸ்)
5.ஏழைகளுக்கு வீடு கட்டும்
சட்டம்.
நிலத்தை கையகப்படுத்தும்போது
அந்த நிலம் விவசாயம்
செய்வதற்க்கு உரிய நிலமா
என்பது கவனிக்வேண்டுமென்று
முன்பு இருந்த சட்டத்தில்
கூறப்பட்டு இருந்தது .
ஆனால் இப்பொழுது கொண்டு
வரப்பட்டுள்ள சட்டத்தில் 5
அமைப்புகளுக்கு நிலத்தை
கையகப்படுத்துபோது அந்த
நிலம் விவசாயம் நிலமாக
பார்க்கதேவையில்லை.
இதனால் செழிப்பான விவாசய
நிலத்தை கூட
கையகப்படுத்தமுடியும்.
யாருடைய அனுமதியும்
தேவையில்லை.
ஆனால் இந்த அவசர சட்ட்த்தில்
கீழ்கண்ட 13 சட்டபிரிவுகளும்
இதில் இணைக்கப்பட்டுள்ளன.
1.நிலக்கரி வளம் உள்ள பகுதிகள்
கையக்கப்படுத்துதல் மற்றும்
வளர்ச்சி சட்டம்(மீத்தேன்
திட்டத்தை கொண்டு வர அதிக
வாய்ப்புகள்,)
2.தேசிய சாலை திட்டம் 1956.
3.நிலம் கையகப்படுத்துதல்(சுரங்கம்)
4.அணுசகதி சட்டம் (1962)
5.இந்திய டிராம்பே சட்டம்
(1886)
6.ரெயில்வே சட்டம்(1989)
7.பழங்கால நினைவகங்கள்
தொல்பொருள் ஆய்வு சட்டம்
(1958)
8.பெடரோலிய,கனிமவள
குழாய்வழி சட்டம் (1962)
9.தாமோதர் பள்ளதாக்கு
கார்ப்பரேசன் சட்டம் 1948
10.மின்சார சட்டம் (2003)
11.அசையா சொத்து கேட்பு
மற்றும் கைப்பற்றுதல் சட்டம்
(1952)
12.நிலம் கையகப்படுத்துவதால்
இடம் பெயர்ந்தோர்க்களுக்கான
மறுகுடியேற்ற சட்டம்.
13.மெட்ரோ ரெயில்வே
கட்டுமான சட்டம் 1978..
இப்பட்டியாக மக்களை
விரட்டியடிக்கும் பல
சட்டங்களை கொண்டு வந்து
மக்களை பாழும் குழியில்
தள்ளுகிறது

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...