Tuesday 2 June 2015

உறவுகள் புனிதமானது தெய்விகமானது சொர்க்கமானது

உறவுகள் புனிதமானது தெய்விகமானது சொர்க்கமானது.

            உறவுகள் புனிதமானது தெய்விகமானது
                           சொர்க்கமானது.
                                 காதல்
உலகில் உள்ள சீவன்கள் எல்லாம் (மிருகம் உள்பட.) மற்ற உறவுகளை விட காதலுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கிறார்கள். ஏன்ஒவ்வொரு ஜீவனும் மற்ற ஜீவன்கள் தன்னை அங்கீகரிக்க வேண்டும்ஆதரிக்க வேண்டும்புகழ வேண்டும் என்று துடிக்கின்றன. காதலர்கள் தங்கள் ஒருவருக் கொருவர் அன்பு செலுத்த வேண்டும் உயிரையும் கொடுக்க தயாராய் இருக்க வேண்டும் என்றும், தங்கள் நன்றாக அனுபவிக்க பட வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட வயதிலிருந்து துடிக்கின்றனஇது இயற்க்கை.யாராலும் மாற்றி அமைக்க முடியாது. இவ் உலகின் வரலாற்றில் எத்தனைப் பேர் அந்த காதலின் உண்மை பொருள் அறிந்து ஆண்டு அனுபவித்த வர்களின் எண்ணிகை வெகு வெகு சொற்பம்ஏன்?உண்மை காதலைப் பற்றி அறிந்து அனுபவித்தவர்கள் சொற்ப்பத்திலும் சொற்பம்.
                                            சங்க கால காதல்.
தமிழர்கள் என்றால் சங்க காலம், சங்ககால இலக்கியம் பற்றித்தான் அதிகமாக பேசுகிறார்கள்அதனால் நாமும் அக்கால காதலைப் பற்றி சற்று நினைவு கூறுவோம். அக்காலத்தில் ஆண்கள் அழகாகவும் வீரமாகவும்பல கலைகள் கற்றவர்களாகவும்ஆரோக்கியம் உள்ளவர்களாகவும்செல்வ செழிப்பில் சிறந்தவர்களாகவும் வாழ்ந்தார்கள்.
பெண்கள் என்றால் அச்சம், ஞானம்மடம்பயிர்ப்பு உள்ளவர்களாகவும் ஆடல் பாடல்விடுகதைஒப்பனைஅலங்காரம்நளினம்சமையல் மருத்துவம் முதலியவைகளில் சிறந்து விளங்கினர். இருபாலரும் உண்மையான அன்புகாதலின் பொருள் அறிந்தவர்கள்அன்பின் முகட்டை தொட துடித்தவர்கள். தமிழர்கள் களவு மனம்கற்ப்பு மனம் என்ற இரண்டையும் கடை பிடித்து வாழ்ந்தவர்கள்.  களவு மனம் என்றால் திருமனத்திற்கு முன் காதலிப்பதுகற்ப்பு மனம் என்றால் திருமணம் செய்து கொண்டு வாழ்வது.

ஒரு தலைவனும் ஒரு தலைவியும் ஒரு விழாவில் சந்தித்து கண்களால் கண்டு மனத்தால் ஒன்றி  காதல் அரும்பு விட தொடங்கி விடும்.  அது வளர்ந்தது (முழுமையாக தெரிந்து கொள்ள சலன படத்தை காணவும்.) தங்களையே மறக்கும் அளவு போய்விட்டதுஊரார்க்கு இது தெரிய வந்ததுபெண்ணின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்ததுஇதை வெறுத்து மறுத்த பெற்றோர்கள் தன மகளை ஓரு தனி அறையில போட்டு பூட்டி வைத்தனர்அதற்க்கு காப்பு சிறை எனப் பெயர்இதனை அறிந்த தலைவன் தன காதலி காப்பு சிறையில் வைக்கப் பட்டதை அறிந்துஅவன் பட்ட துன்பமும் துயரமும் யாருக்கு தெரியும் (800 கோடி பேரில் 70 பேருக்காவது தெரியுமா என்பாத்து  சந்தகமே.) காதலி காப்பு சிறையிலிருந்து மீட்டு வந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து மடல் ஏற தீர்மானித்து விட்டான் தலைவன் .

                                                   மடலேறுதல்

தனி மனிதன் இழுக்க கூடிய இருவர் அமரக்கூடிய முகடு இல்லாத கை வண்டியினை கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அதில் இரண்டு சக்கரங்கள் இருக்கும்அந்த சங்கரங்களை சுற்றிலும் பனை மரத்தின் ஒலையின் அடி கருக்கை (அது கருப்பு முட்களை கொண்டதாக இருக்கும்கட்டி விடுவார்கள்அந்த வண்டியின் மத்தியில் இரண்டு கம்புகளை கட்டி அதில் காதலன் ஏறி நின்று யேசுவை சிலுவையில் அறைந்தது போல் கட்டி விடுவார்கள்அந்த வண்டியினை ஒருவன் காப்பு சிறை வைக்கப் பட்ட தன் காதலின் ஊரின் தெருக்களில் இழுத்து கொண்டு செல்வான்அப்போது வண்டியின் சக்கரத்தில் கட்டப்பட்ட கருக்களின் முட்கள் தலைவனின் உடலில் பட்டு அவன் உடலில் இருந்து ரத்தம் சிதறி கொட்டிக் கொண்டு வரும்அப்போது முச்சந்தில் நின்று கொண்டு தான் காதலித்த பெண்ணின் பெயரை கூறி அவள் காப்பு சிறையில் வைத்துள்ளதை பறை சாற்றுவான்.இதை அறிந்த மக்கள் அந்த காதலர்களை முறையாக ஒன்று சேர்க்க முயற்சி செய்வார்கள்.

                     காவியசரித்திர காதல்கள்

 உலக வரலாற்றி யலாகட்டும்காவியக்த்தியலாகட்டும் ஒரு சில காதலர்களை மட்டும் தான் பார்க்க முடிகிறதுஅம்பிகாவதி,அமராவதிரோமியோ ஜூலியட்கோவலன்கண்ணகிலைலா மஜுனுபோன்ற காதலர்கள் ஆவர்காதல் என்றால் உலகம் முழுதும் இவர்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்ஆனால்உண்மையாக வாழ்ந்தவர்கள் நிலையிலிருந்து பார்த்தால் இவர்கள் முமையான வாழ்க்கை வாழ்ந்தவர்களோ காதலில் வெற்றி பெற்றவர்களோ அல்லகாதலில்தோல்வி அடைந்து மரணத்தை தழுவியவர்கள் ஆவர்.

                                சினிமாக் காதல் 

பெரிய திரை சின்ன திரை எதுவாகட்டும்அதில் கதை ஆசிரியர்,பாடல் ஆசிரியர்வசன கர்த்தாஇயக்குனர்கள்நடிகர்கள் இவர்கள் பின்னணி எப்படி பட்டது என்று சற்று திரும்பி பார்த்தால் 90 சதம்தாய்தந்தை பேச்சை கேட்காமலும்ஊர் சுற்றி கொண்டிருந் தவர்களும்சரியாக வளர்க்கப் படாதவர்களும்நல்ல முறை யான படிப்பறிவு இல்லாதவர்களும்வாழ்க்கை என்றால் என்ன வென்று அறியாதவர்களாய் வீட்டை விட்டு ஒடி வந்தவர்களாய் இருக்கிறார்கள். பெரும் பாண்மையான தயாரிப்பாளர்கள் காம களியாட்டங்களில் ஆர்வம் உள்ளவர்களாகவும்அழகி நடிகைகளின் உள்ளாடைகளை அதிக விலைக்கு வாங்கி முகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு படம் தயாரித்தால் எப்படி இருக்கும் அவர்களுடைய அறிவுபுத்தி தகுதியினைப் பொறுத்து அமையும். எட்டிக் காயிணைப் பார்த்து நீ இனிப்பாய் இரு என்றால் அது இனிப்பாய் இருக்குமாஅது போலத்தான் இதுவும்.
கதாநாயகன்கதாநாயகிகள் எப்படி இருக்கிறார்கள் என்றால் .கதாநாயகன் தெரு பொரிக்காகவும்ஊர் சுற்றி திரிபவனாகவும்.வேலை வெட்டி இல்லாதவனாகவும்சிப்பி தலையனாகவும்,பெற்றோர் பேச்சை கேட்ட்காதவனாகவும். பெரியோர்களை கொச்சையான வார்த்தைகளால் திட்டுபவனாகவும்குறிக்கோள் அற்றவனாகவும்பணக்கார பெண்களை சுற்றிக் கொண்டுசாயம் போன பேண்டு சட்டை அணித்து கொண்டும் கோமாளி கூத்துகளை செய்து கொண்டும்அப்பா அம்மா செலவில் கடனுக்கு ஒரு பைக்கு வாங்கி கொண்டு அவளை சுற்றிக் கொண்டு தன் வலையில் சிக்க வைப் பதையே தொழிலாக கொண்டுள்ளான். நாயகிகள் என்றால் அரை குறையாக உடை அணிந்து கொண்டுசிறி தளவு கூட பெண்மை தன்மை இல்லாமலும்தமிழ் மொழியே தெரியாதவள் போலும்சமையல் செய்வது என்றால் கேவலம் என்பது போலவும்,தலை முடியினை பேய் போல் தலை விரிகோலமாக போட்டுக் கொண்டு திரிபவளாகவும்நடனம் என்ற பெயரால் பேய் ஆட்டம் ஆடிக் கொண்டும்காதலனை வாடா போடா என்று நடு தெருவில் கத்துபவளாகவும்ஆண்பிள்ளை போன்று பேண்டு சட்டை அணித்து கொண்டு அடக்கம் அற்றவளாய்பேய்,பிசாசு போல் நடனம் ஆடுபவளாக காட்சி அளிக்கிறாள்தன பெற்றோர் அண்டையிலிருந்து கொண்டு தன் நாத்தனார்கொழுந்தன் மாமியார் மாமனார் இவர்களை பழி வாங்கி நடு தெருவுக்கு கொண்டு வருவதே தன் லட்சியமாக கொண்டு வாழ்பவளாக வலம் வருகிறாள்..
சினிமா உலகம் இன்னும் ஆயிரம்பல்லாயிரம் ஆண்டுகளானாலும் இப்படித்தான் இருக்கும்அதை திருத்த முயற்சி செய்ய முயல் பவனும். நல்ல மாற்றத்தை எத்ர்பார்ப்பவனும்விமர்சனம் செய்து கொண்டு இருப்பவனும் உலகத்தைப் பற்றியும்இயற்கையினைப்பற்றியும் அறியாதவர் ஆவர்அது அப்படித்தான் இருக்கும்அதை கொண்டு கூவம் ஆற்றிலே  கொட்டி விடுங்கள்கழுதையினை கழுதையாக பார்க்காமல் குதிரையாக பார்ப்பது யார் தவறு.
                          இன்றைய காதல்
கணவன் மனைவியிடையே ஒற்றுமை இல்லாதவர்கள், புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்கள்சுய நலம் கொண்டவர்கள், அகங்காரம் பிடித்தவர்கள் பொறுப்பு அற்றவர்கள்இவர்களின் செயலால்ஏமாற்றம் அடைத்த பிள்ளைகள்.பெண்பிள்ளையாக இருந்தால்எவனாவது ஒருவன் தன்னை பார்த்தால் போதும் அவனை மடக்கி போட்டு விடவேண்டும் என்று அதிலே இறங்கி விடுகிறார்கள். ஆண் பிள்ளையாக இருந்தால் அப்பா அம்மாவை மிரட்டியோகடன் வாங்கியோ அல்லது நண்பன் பைக்கை ஒசாக பெற்றோ கோமாளி சேட்டைகளை செய்து கொண்டு பணக்கார பெண் பிள்ளைகளை தன் வலையில் சிக்க வைக்கும் நாசகார வேளையில் இடுபடுகிறான்இதைத்தான் காதல் என்று பட்டி மன்றம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள் (படித்த மேதாவிகள் கூட.)சினிமாவாகட்டும்கதை யாகட்டும் காதல் என்றால் ஏழைப்  பெண்ணை பணக்காரன் பிள்ளை விரும்புவதும் அல்லது பண்க்கார பெண் பிள்ளை ஏழை பையனை காமம் கொள்வதும்,, பின் பிரிவதும்அல்லது கீழ் சாதி பையன் அல்லது பெண் பிள்ளை மேல் சாதிகார பையனையோ அல்லது பெண் பிள்ளையோ காமம் கொண்டு அதற்காக காலத்தை கடத்தி ஊரை விட்டு ஓடி கடைசியில் நாசமாய் போவதைத்தான் காதல் என்று நிலை. பல  கோடி கணக்கான பணம் செல வழித்து படமெடுத்து சமுதாயத்தை சீரழித்துக் கொண்டு இருக்கின்றனர். புராண காலமாகட்டும் வரலாற்று காலமாகட்டும்.இது வரை சாதி மத மொழி இன வேறு பாடு அற்ற சமுதாயம் இருந்ததாக தெரிய வில்லைஇவைகளுக்கு இடையே சண்டை சச்சிர்வு கொலை கொள்ளை போர் இவைகள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன நடந்து கொண்டு இருக்கின்றனஇனியும் நடந்து கொண்டு தான் இருக்கும்இது இயற்க்கைஇதை கடவுளாலும்  கூட மாற்றி அமைக்க முடியாது.ஒரு இந்து சித்தப்பன் வீட்டில் பெண் எடுப்பேன் என்றாலோ  அல்லது ஒரு முஸ்லிம் மாமா வீட்டில் பெண் எடுத்தாலோ  சமுதாயத்தில் அவன் நிலை என்ன வென்று சிந்தித்து பாருங்கள். சத்தியமாக சாதி மத இன்ன மொழி சாங்கியம் சடங்கு சட்ட திட்டங்கள் கிடையாது. யாருக்கு என்றால் ஞானி சாது யோகிமுனி சித்தர் அறிவர் இவர்களுக்கு மட்டும்தான்இவர்கள் எல்லாம் கடவுள் நிலையில் இருப்பவர்கள்இவர்களுக்கு எல்லாம் ஒன்றேஆனால் சாதாரண மனிதர் களுக்கு மேற்கண்ட அனைத்தும் உண்டு உண்மையும் சத்தியமும் கூட
அமெரிக்காவில் சென்று நான் இந்தியன் அதனால் கீப் லெப்ட்டில் வாகனம் ஓட்டுவேன் என்றும். ஒரு அமெரிக்கன் இந்தியாவில் வந்து கீப் ரைட்டில் ஓட்டுவேன் என்றாலோ எப்படி இருக்கும் என்று சற்று சிந்தத்து பாருங்கள் அது போலத்தான் ஒரு முஸ்லிம் மாமன் வீட்டி பெண் எடுப்பேன் ஒரு இந்து சித்தப்பன் வீட்டில் பெண் எடுப்பேன் என்றால் இந்த சமுதாயமும் சட்டமும் ஏற்றுக் கொள்ளுமா சிந்திப்பீர்.அதன் விளைவை சற்றுமனக் கண் முன் கொண்டு வாருங்கள்.அதனால் காமபசியாலும்வறுமையினை போக்கும் குறுக்கு வழியினாலும் கலப்பு திருமணம் செய்து கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டு தன்னை பெற்று எடுத்து இவ்வளவு நாள் வளர்த்து.வந்த தாய்தந்தைசகோதரர்சகோதரிகளை விட்டு விட்டு வந்து சுற்றத்தையும் சாதி சனகளுக்கு அவமானத்தையும், துன்பத்தையும் கொடுத்து கடைசில் நாசமாய் போவதற்காகவம் கலப்பு திருமணம் செய்ய வேண்டும்.. சிந்திப்பீர்


                                      கலப்பு திரு மனமும் தீர்வும் 
சினிமாவாகட்டும்,  கதை யாகட்டும் காதல் என்றால் ஏழைப் பெண்ணை பணக்காரன் பிள்ளை விரும்புவதும் அல்லது பண்க்கார பெண் பிள்ளை  ஏழை  பையனை காமம் கொள்வதும்,, பின் பிரிவதும்  அல்லது கீழ் சாதி பையன் அல்லது பெண் பிள்ளை மேல் சாதிகார பையனையோ  அல்லது பெண் பிள்ளையோ காமம் கொண்டு அதற்காக  காலத்தை கடத்தி ஊ ரை விட்டு ஓடி கடைசில் நாசமாய் போவதைத்தான் காதல் என்று நிலை நாட்ட கோடி கணக்கான பணம் செலவழித்து  படமெடுத்து சமுதாயத்தை சீரழித்துக்  கொண்டு இருக்கின்றனர்.
புராண காலமாகட்டும் வரலாற்று காலமாகட்டும். இது வரை  சாதி மத மொழி இன வேறு பாடு அற்ற  சமுதாயம் இருந்ததாக தெரிய வில்லை. இவை களுக்கு இடையே சண்டை சச்சிர்வு கொலை கொள்ளை போர் இவைகள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன  நடந்து கொண்டு இருக்கின்றன. இனியும் நடந்து கொண்டு தான் இருக்கும். இது இயற்க்கை. இதை கடவுளாலும்  கூ ட மாற்றி  அமைக்க முடியாது.
உண்மைஎன்றாலும், ஒரு ஐந்து சித்தப்பன் வீ ட்டில் பெண் எடுப்பேன் என்றால் யிலே சத்தியமாக சாதி மத இன்ன மொழி சாங்கியம் சடங்கு சட்ட திட்டங்கள் கிடையாது.  யாருக்கு என்றால் ஞானி சாது யோகி, முனி சித்தர் அறிவர் இவர்களுக்கு மட்டும்தான். இவர்கள் எல்லாம் கடவுள் நிலையில் இருப்பவர்கள்.  இவர்களுக்கு எல்லாம் ஒன்றே. ஆனால் சாதாரண மனிதர் களுக்கு மேற்கண்ட அனைத்தும் உண்டு  உண்மையும்  சத்தியமும் கூட
 அமெரிக்காவில் சென்று நான் இந்தியன் அதனால் கீப்  லெப்ட்டில் வாகனம் ஊட்டுவேன் என்றும் ஒரு முஸ்லிம் மாமன் வீட்டி பெண் எடுப்பேன்  ஒரு இந்து சித்தப்பன் வீ ட்டில் பெண் எடுப்பேன் என்றால் இந்த சமுதாயமும் சட்டமும் ஏற்றுக் கொள்ளுமா சிந்திப்பீர். அதன் விளைவை சற்று மனக் கண் முன் கொண்டு வாருங்கள்.
அதனால் காம பசியாலும், வறுமையினை போக்கும் குறுக்கு  வழி யினாலும் கலப்பு திருமணம் செய்து கொண்டு கஷ்டப் பட்டுக் கொண்டு தன்னை பெ ற்று எடுத்து இவ்வளவு நாள் வளர்த்து.வந்த தாய், தந்தை, சகோதரர், சகோதரிகளை விட்டு விட்டு வந்து சுற்றத்தைய்ம் சாதி சனகளுக்கு அவமானத்தையும் துன்பத்தையும் கொடுத்து கடைசில் நாசமாய் போவதற்காகவம்  கலப்பு திருமணம் செய்ய வேண்டும்.. சிந்திப்பீர்.

         கலப்பு திருமணம்  செய்துகொள்ளலாம். யார்யார்?.
அறிவாளிகள், உலகத்தை நன்றாக புரிந்தவர்கள்தன்நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையான அன்புள்ளம் கொண்டவர்கள்,உண்மையான வாழ்க்கை கல்வி கற்றவர்கள்நிறைவான வாழ்க்கைவாழ துடிப்பவர்கள்சமுதாய அக்கறை உள்ளவர்கள்தங்கள் பெற்றோரை விட் அறிவிலும் அனுபவத்திலும்சிறந்த நிலையில் உள்ள கருத்து ஒருமித்த இரு பாலரும் எந்த நிலையில் இருப்பினும்.எந்த சாதி மத மொழி கலப்பினர்களாக இருப்பினும் கலப்பு திரு மனம் செய்து கொள்ளலாம்தவறில்லை.
ஆனால் அவர்கள் தன் பெற்றோர் சுற்றம்சாதி சனங்களை விட்டு சற்று விலகி வாழ வேண்டும்தங்கள் பெற்றோரிட மிருந்து எந்த விதத்திலும் கால் காசு கூட பெற முயற்சி செய்யாமல்தங்கள் சொந்த முயற்சியால் நல்ல முறையில் வாழ்ந்துநல்ல பிள்ளைகளை பெற்றுவளர்த்துகடைசியில் தங்கள் பெற்றோர் களுக்கும் சுற்றத்துக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்பவர்களாக வாழ்த்து காட்டினாள் அவர்களை எல்லா பெற்றோர்களும் சமுதாயமும் வாழ்த்தி வரவேற்கும்.  மற்றும்
பொறுப்பற்றவர்கள்கீழ் மக்கள்சதா தண்ணீர் அடித்து விட்டு தெருவில் கிடப்பவர்கள், தன்நம்பிக்கை அற்றவர்கள்சமுதாய அக்கறை அற்றவர்கள்குடும்ப பொறுப்பு அற்றவர்கள்,இவர்களிடையே கலப்பு திருமணம் மற்றும் எது வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம்இவர்கள் தான் சமுதாய சீரழிவுக்கு காரணமானவர்கள். இவர்கள் தான் கொள்ளை கொலை செய்யும் நபருக்கு கை கூலி களாக செல்பவர்கள்இவர்களுக்கு பிறக்கும் குழந்தை கள்தான் சமுதாய சீர்அழிவுக்கு காரணமான அரசியல் வாதிகள் அதிகாரிகள்ஆன்மிகம்கலைகல்வி சட்டம் போன்ற துறையில் உள்ள தீய சக்திகளை பெற்று தள்ளு கின்றவர்கள்.
  நல்ல குழந்தைகளை வளர்க்கும்வழி .
ஒருவருக்கு மாதாபிதாகுருதெய்ய்வம் முதன்மை என்பார்கள்.முதலில் அம்மா அடுத்தது அப்பா பிறகு தான் குரு .இன்று நல்ல குரு கிடைப்பது மிக மிக அரிது. எல்லா துறையிலும் போலி குருக்களும்வியாபார குருக்கள் தான்உள்ளனர்.. அதனால் அதை மறந்து விடுவோம். இருப்பது பெற்றோரும் கடவுள் மட்டும் தான். தாய் தந்தை நல்லவர்களாகவும் அவர்களிடையே ஒற்றுமை,உண்மையம்ஒழுக்கமும்நல்ல லட்சியமும் இருந்தால் அவர்கள் குழந்தைகளும் அவர்களைப் போல் நல்லவர்களாக பிறக்கும்,  வளரும். கடவுளும் அவர்கள் செயலுக்கு தாக்கப் படி நல்லதே செய்வார்
அதிலும் முக்கியமானவர் தாய் ஆவாள்அவள் ஒழுக்கம்குடும்ப பொறுப்பு, அறிவு, வாழ்க்கை கல்விநல்ல லட்சியம் உள்ளவளாக இருந்து குழந்தைகளை பொறுப்பாக வளர்த்தால் எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் நல்லவர்களாக வளர்வார்கள்எந்த தீயசக்திகளும் சூழ் நிலைகளும் ஏன் கடவுளால் கூடஅவர்களை கெடுத்து விட முடியாது. அப்படி பட்ட நல்ல தாய் இல்லாவிட்டால் அவர் குழந்தைகள் கெட்டு குட்டிசுவர்களாகி விடுவார்கள் கடவுளால் கூட அவர்களை காப்பாற்ற முடியாது..

                                              தாய்தந்தை
ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ முதல் கண்கண்ட தெய்வமாக திகழ்பவர்கள் தாய் தந்தையரே ஆவர்தாய் தந்தை இல்லாமல் ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து ஆளாக முடியாது. நல்ல அல்லது கெட்ட தாய் தந்தை யாரா னாலும். தன் குழந்தைகளை தனக்கு தெரிந்த முடிந்த அளவில் வளர்த்து ஆளாக்கு கின்றனர்இதில் சந்தேகம் இல்லை. இந்த உலகத்தை பார்க்க ஒரு வாய்ப்பு அளித்தவர்கள் பெற்றோர்களே ஆவர். அதனால
ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு அறிவில் தெளிவு பெற்றவுடன் யாராயினும் அவர்கள் பெற்றோராயினும்சுற்றமாயினும் கணவன் அல்லது மனவியாயினும்ஏன் கடவுளானாலும் தவறான வழி காட்டினால் கடுகு அளவு கூட அதற்ற்கு செவி சய்க்கவோ அதன் வழி செயல் படவோ கூடாதுதவறான வழி காட்டு பவர் யாராயினும்.அவர்கள் விலக்கி வைக்கப் பட வேண்டியவர்கள்
ஒரு ஆண்பிள்ளை தன் பெற்றோர்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும்தன்னை நடுத் தெருவில் விட்டவர் களாயினும் தன்னை பெற்று வளர்த்தமைக்காகநன்றி கடனாக அவர்களுக்கு மரியாதை கொடுத்துஅவர்கள் அந்திம காலத்தில் அவர்களுக்கு உண்ண உணவுஉடுக்க உடைஆரோக்கியமாக இருக்க மருந்துவ வசதி செய்து கொடுப்பது மகனின் கடமையாகும்அவ்வாறு செய்பவன் தான் ஆண் பிள்ளை மனிதன் ஆவான்அதை விடுத்து நியாயம் தர்க்கம் பேசி கொண்டு தன் கடமையினை செய்யாதவன் பேடியாவான் ,நன்றி கெட்ட துரோகியாவான்.
ரு நல்ல தாய் தந்தைக்கு மகனாக பிறந்து நன்றாக வளர்க்கப் பட்டிருந்தால்அந்த மகன் தன் பெற்றோரை தெய்வமாக மதித்து வணங்கி தன் வருவயினை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற்றால்அவன் தான் மகன். நல்ல பெற்றோர்கள் அதில் கால் காசு எடுக்காமல் தன்னிட முள்ள பொருளையும் சேர்த்து திருப்பி கொடுத்து ஆசிர்வாதம் செய்வர் தான் பெற்றோர் ஆவர்.அவன் கோடி கோடியாய் சம்பாதிப்பான்அவன்தான் உண்மையான மனிதன்.நல்ல பெற்றோருக்கே அன்பும்மரியாதையும் கொடுக்காதவன்சுய நலமிக்க மிருகமாவான்அவன் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டான். அகங்காரம்ஆணவம்தற்பெருமை பிடித்தவன் ஆவான்.பதிரே ஆவான்.
 

                        பெண் பிள்ளையாக இருந்தால்

 

பெண்ணாக பிறந்து விட்டால் பெண்ணை பெற்ற பெற்றோர்கள்அவர்களை நன்றாக வளர்க்க வேண்டும். அந்த பெண் குழந்தைக்கு வாழ்க்கை கல்வி கற்று கொடுக்கப் பட வேண்டும். வாழ்க்கை கல்வினை அவர்களுக்கு கொடுக்கவேண்டும். வயிற்று பிழைப்புக்கான கல்வி கொடுத்து பின்னால் அவர்கள் மறைவில்வாழலாம் என்று எண்ணக் கூடாது. சுருக்கமாக வாழ்க்கை கல்வி என்றால்.அவர் அவர்கள் கலை கலாசாரம், பண்பாடு ஒழுக்கம் கடமை அனுபவ கல்வி. அதிலும் மிக முக்கியமான சமையல், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம். உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்தல், ஒப்பனை, பெண்களுக்கான விளையாட்டுகள். தற்ப்போது உள்ள வயிற்று பிளைப்புபுக்கான கல்வினை விடுத்து, ஒரு தொழில் கல்வி கற்று கொடுக்கலாம். மேலும் அறிவும், ஆற்றலும் இருந்தால் அறுபத்து நான்கு கலைகளில் பலவற்றை கற்று கொடுக்கலாம்.

 (வாழ்க்கை கல்வி என்றால் என்ன வென்று ஒரு பெற்றோருக்கும் ஆசிரியர் களுக்கும் தெரியாதே அவர்கள் எப்படி தன் பிள்ளைகளுக்கு கற்று கொடுப் பார்கள் என்று கேட்கிறிர்களா? எனக்கும் தெரியாது. கடவுளுக்குதான் தெரியும்.) 

பெண் பிள்ளையாக பிறந்து விட்டால் திருமணம் ஆகும் வரை தன் பெற்றோ ருக்கு செல்ல பிள்ளைகள்தான். திருமணம் ஆகும் வரை மேற்கண்ட கலை களை கற்றுக் கொண்டு, தன் தாய் தந்தைக்கு உதவி செய்து கொண்டு, தன் உடன் பிறந்தோர், சுற்றத்தாரிடம் அன்பாக பழகி கொண்டு நல்ல பிள்ளை என்று பெயரோடு வாழ வேண்டும்.தன பெற்றோர்கள் நல்லவராகவும், நன்றாக வாழ்ந்த வராகவும் நல்ல அனுபவ சாலிகளா கவும் இருந்தால் அவர்கள் அறிவுரைப்படி நல்ல கணவரை தேர்ந் தெடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். சரியான பெற்றோராக இல்லாமல் இருந்தால், நன்றாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் உதவி உடன் நல்ல கணவரை தேர்ந்து எடுக்க வேண்டும். இவைகள் எதும் அமையாத போது, பலமுறை ஆலோசித்து சிந்தித்து தன் துணைவனைக் தேர்ந்து எடுக்கவேண்டும்.. 

ஒரு பெண்ணை ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டால் அவள் தன் கணவனின் முழுசொத்தாகி விடுகிறாள். ஒரு பெண்ணை ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்தாள். அதற்க்கு கன்னிகா தானம் என்று பெயர். அன்று முதல் அவள் வேறு ஒருவர் உடமையாகி விட்டால். பெற்றோருக்கும் மகளுக்கும் எந்த ஒரு உரிமையும் கிடையாது. மனித நேயத்தை தவிர.
திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு கணவன் தான் கடவுள்.மாமனார் மாமியார் தான்தனது தாய் தந்தையாவார்கள் . கொழுந்தனார், மச்சாண்டார், நாத்தனார் இவர்கள் தான் தன் சகோதரர், சகோதரிகள் ஆவர்.

திருமணம் செய்து கொண்ட பெண் தன் பெற்றோருக்கு செய்யும் கடமை உதவி எது என்றால், தான் புகுந்த வீ ட்டிற்கு குத்து விளக்காக திகழ்வதும், நன்றாகசீரும்சிறப்புடனும் வாழ்தலே ஆகும். (அதைவிடுத்து ஒரு பெண் தான் புகுந்த வீட்டை விட்டு பிறந்த வீட்டிற்கு சென்று புகுந்த வீட்டில் குழப்பத்தையும். பிரிவினையினைஏற்படுத்தி அந்த வீட்டை நரகமாக்கி கொண்டு இருப்பவள் கடைசில் தான் பிறந்த வீ ட்டிற்க்கும் கொள்ளி கட்டையாய் மாறி, அங்கிருந்தும் அவள் துரத்தி அடிக்கப் பட்டு,நல்ல குடியினை கெடுத்ததும் அல்லாமல்,கடைசில் தானும் நாஸமாக
போபவாள். அவள் பெண்மணியோ குத்து விளக்கோ அல்ல. அவள் ஒரு சமுக விரோதி, வீட்டை கொளுத்தும் கொள்ளிக்கட்டை.நிகரற்ற வில்லியாவாள் )

                                சம்பந்திகள்


ஒரு பெண் பிள்ளையினை தன் மருமகளாக ஏற்று கொண்ட சம்பந்தி தன் மறு மகளை தன் பிள்ளையாக ஏற்று கொள்ள வேண்டும். தன் பெண் பிள்ளைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டாயோ அந்தனையும் தன் மறு மகளுக்கு செய்ய வேண்டும் அவள் தான் உன் குலம் தழைக்க செய்பவள். வீட்டு மகா லட்சுமியும் குல விளக்குமாவாள் . அந்திம காலத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, மருத்துவ செலவு இவைகளை கவனிப்பவள் அவளே. தன் பெற்றோர், உடன் பிறந்தோர், உற்றார் உறவினரை விட்டு தங்களிடம் தஞ்சம் புகுந்தவளை கண் கலங்காமல் பார்த்து கொள்வது மாமனார், மாமியார் கணவன் கடனும். கடமையும், வாழ்கையும் ஆகும். (மிருகங்களுக்கு கூட ஒரு முறையான வாழ்க்கை உள்ளது. மேற் கண்டவிதமாக நடக்காமல் தற் போதிய உலக வழக்குப்படி கொடுமை காரர்களாக நடந்து கொள்ளும் மாமனார் மாமியார்கள் மிருகத்தை காட்டிலும் கொடியவர்களே. பாவிக்களுமாவர். குடும்பத்தை கொல்லும் கோடரி களாகும்.) 

தன் வீட்டிக்கு மகா லட்சுமியாக வந்த மருமகளிடம். அதை கொண்டா இதை கொண்டா நகை கொண்டா நட்டு கொண்டா. உங்க வீட்டிலிருந்து சொத்து கொண்டா, இல்லாவிட்டால் வழக்கு போடு . இல்லாவிட்டால் உன் தாய் வீட்டிற்கு போகாதே என்று மிரட்டி வைக்கும் கணவன், மாமனார், மாமியார் நாத்தனார் இவர்கள் எல்லோரும் எந்த நிலையில் இருப்பினும் தன் நம்ம்பிக்கை அற்றவர்கள் பிச்சைகாரர்கள், பேடிகள், கேடிகள் சமுக விரோதிகள், தாங்களே உண்மையான கணவன் மாணவி அல்லாதவர்கள் சொர்க்கத்தை நரக மாக்கும் கயவர்கள் 4 

பெண்ணை கொடுத்த சம்பந்திகள் தன பெண்ணை கன்னிகா தானம் செய்து கொடுத்த பின் தன பிள்ளை எப்படி பிழைக்கிறாள், என்று பார்க்க வேண்டும், முடிந்தால் மனித நேயத்துடன் எண்ணத்தாலோ, செயலாலோ பொருளாலோ அவர்கள் முன்னுக்கு வர உதவி செய்யலாம் . முடியா விட்டால் அமைதியாக விலகி விடவேண்டும். அதை விடுத்து பெண்ணை கொடுத்து, சம்பந்தி வீட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும், அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி குடி கெடுப்பதும், தன் பெண்ணை தனது வீட்டிக்கு அழைத்து வந்து அங்கிருந்து சம்பந்தி வீட்டின் மீது நாட்டாமை செய்ய திட்டமிடுவதும், மறு மகனையும் மகளையும் தன் வீட்டிற்க்கு கூட்டிவந்து, பெண் பிள்ளையினை ஆண் பிள்ளை போலும், மருமகனை பொட்டைனாகவும் ஆக்கும் சம்பந்திகள் தன் சம்பந்தி குடி கெடுத்தது மட்டும் அல்லாமல் தன பெண்ணின் வாழ்கையும் கெடுத்து குட்டி சுவராக்கிய பிச்சைகார கேடிகள் ஆவர் , சமுதாய சீர்கேட்டின் கயவர்களும், காவலர்க்களுமாவர்.
 

                                  கணவன் மனைவி


ஒரு பெண் குழந்தையினை பெற்று விட்டால் மடியில் நெருப்பை கட்டி கொண்டுஇருப்பது போல் என்று சொல்லுவார்கள். தற் காலத்தில் பெண் பிள்ளையினை பெற்று எடுப்பது பாவம் என்று குழந்தையிலே கொன்று விடுகிறார்கள். காரணம் தற் காலத்தில் பெண் பிள்ளை பெற்று வளர்ப்பது என்பது கொடுமையாக தெரிகிறது. பெண் பிள்ளை பெற்றவர்கள் தன் குழந்தையினை மிகவும் செல்லமாக வளர்க்கிறார்கள் ( பணக்காரர், ஏழை யாராக இருப்பினும்) கணவன் வீட்டிற்கு போனால் அங்கு எப்படி இருக்குமோ என்று பயந்து, இங்கியாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று ஏகப்பட்ட சலுகைகளை கொடுத்து வளர்க்கிறார்கள்.

அந்த பெண் பிள்ளை வயதிற்கு வந்ததும் ஏகப்பட்ட சட்ட திட்டங்களை போட்டு வளர்கின்றனர், அங்கே போகாதே இங்கே நிற்காதே என்றும் .பொழுது சாய்ந்ததும் வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்றும், பாவாடை கணுக்கால் தெரியும் படி கூட கட்ட கூடாது என்று கட்டளை இடுவார்கள். உடல் தெரியும் படி உடை உடுத்தக் கூடாது என்று கண்டிப்பர். உடன் பிறந்த சகோதரன் மாமா உள்பட ஆண் பிள்ளைகள் யாரிடமும் நெருங்கிபழககூடாது என்று மிரட்டி வைப்பார்கள். ( இப்படி இல்லாமல். பொறுப் பற்ற தன்மையிலும், பராரிகளாகவும், எருமை மாடுகளாகவும் வளற்க்கும் பெற்றோகளைப் பற்றி இங்கு நான் பேசவில்லை.)

இவ்வாறு வளர்க் கப்பட்ட பெண்மணி ஒருவளை ஒரு ஆடவன் காதலித்தோ, ஏமாற்றியோ, பெரியோர்களை வைத்து பெண் பார்த்தோ, பணத்திற்காகவோ, சொத்துக்காவோ, அன்பிற்க்காகவோ, அல்லது எதற்காகவோ, திருமணம் செய்து கொள்கிறான். தாலி கட்டிய அன்றோ அல்லது மறு நாளோ முதலிரவு என்ற சாங்கியத்தை செய்கிறார்கள். அவன் நல்லவனா கெட்டவனா, கொடுமை காரண, வஞ்சனைக்காரணா என்று கூட தெரியாமல் தாழி கட்டியதற்காக, தன பெற்றோர், சகோதரர் மாமா இவர்களுகு கெல்லாம் காட்டாத தன் மேனியினை கணவனுக்காக அன்று இரவே நிர்வாண மாக தன்னை அவனக்கு அர்ப்பணம் செய்கிறாள் 

தன்னை பெற்றார், உற்றார்,, சுற்றத்தார் இவர்களை எல்லாம் விட்டு வந்து தன்னை சரணாகதி அடைந்த அந்த பெண்ணை எப்படி நடத்த வேண்டும். எப்படிஎல்லாம்.வாழ வைக்க வேண்டும். பெண் என்றால் பூ போன்றவள். ஒரு நாளை யிலோ ஓரிரு மாதத்திலோ கசக்கி பிழிந்து விடக் கூடாது, இறப்பு வரை உடன் இருப்பவள். அதனால் கட்டு குழையாமல் அவளை வைத்து அனுபவிக்க வேண்டும். அம்மனுக்கு எப்படி அபிசேகம், ஆடை ஆபரணம், அலங்காரம் செய்து அழகு பார்க்கிறோமோ, அதுபோல தன மனைவி யினை அழகு படுத்தி மனம் குளிர வைத்து, அனுபவிக்க வேண்டும்  .அவன் தான் ஆண் பிள்ளை ஆவான். 

                                     மனைவி 


ஒரு பெண் மணி ஒரு ஆடவனைமணந்து கொண்ட பின் அவனே கண் கண்ட தெய்வமாகும். அவனே தன்னை காப்பாற்றுபவன்.., உணவு, உடை, இருப்பிடம், பூ, பொட்டு ,பட்டு நகை, நட்டு, பேர், புகழ், கௌரவம், , வீட்டின் தலைமை அல்லது ராணி அந்தஸ்தை அளிப்பவன் தன் கணவன் மற்றும் அந்த வீ ட்டின் குத்து விளக்உதன் காக பூசிக்கப்படுக்கின்ற நிலையில் வைப்பவர்கள் கணவனும் அவனது பெற்றோர்களும், சகதோரன் சகோதரிகள் ஆவர். பெண்ணி  சகோதரன் சகோதரிகள் இவர்களுக்கு திருமணம் ஆனவுடன் இந்த பெண்னை தன் பிறந்த வீட்டில் தன்னை உள்ளே விடமாட்டார்கள் தெரு நாய் போல் நடத்து வார்கள். அதும் தன வீட்டில் இருந்து கொண்டு புகுந்த வீட்டை தன் தாய் தந்தைவோடு சேர்ந்து கொண்டு புகந்த வீட்டைகாட்டி கெடுத்து குட்டி சுவவராக்கி இருந்தால் அவளை தன்வீட்டிற் குள் அனுமதிக்க மாட்டாஏக்கள். அவள் முகத்தில் முழிக்க யாரும் விரும்பமாட்டார்கள். ஏன் என்றால் தன வீட்டையும் அழித்து கெடுத்து குட்டி சுவராக்கி விடுவாள் என்று முன் எக்கரிக்காய் இருப்பார்கள். 

அதனால் திருமணமான பெண்ணிற்கு புகுந்த வீடுதான் சொர்க்கம் அரண்மனையாகும். தன மாமனார் மாமியார் இவர்கள் தான் தன  கணவனை வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிவேளையில் அமர்த்தி ஒரு சிறந்த வாழ்வினை கொடுத்தவர்கள் ஆவர்.ஒரு நல்ல ஆண் பிள்ளையினை பெற்று வளர்ப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும். அப்படி பட்ட மாமனார், மாமியாரை மருமகலானவள் தன தாய் தந்தைவிட ஒரு படி மேலாக் கவனித்துக் கொள்ள வேண்டும். நல்ல மாமனார், மாமியாராக இருந்தால் அவர்களை தினம் வணங்க வேண்டும். அவர்கள் அறிவுரைகளை கேட்டு  அதன்படி நடந்து வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும். நல்ல மாமனார் மாமியாராக இல்லாவிட்டால் அவர்கள் வார்த்தைகளை கேட்க வேண்டாம். ஆனால் தன் கணவனை பெற்று இவ்வளவு நாள் வளர்த்து ஆளாக்கிய தர்க்கு நன்றி கடனாக அவர்களுக்கு உணவு உடுக்க உடை மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும். கடும் சொற்களை கூராமல் அன்பான ஒரு சில வார்த்தை களையாவது பேசவேண்டும். 

அத்துடன் அல்லாசெய்யாமல் கூ அமல் மல் தன கணவனுடன் பிறந்த சகோதரன், சகோதரிகள் இளம் வயதிலிருந்து தன கணவனுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பார்கள், கஷ்ட நஸ்டகளிளுதவி இருப்பார்கள், எவ்வளவு பாசமாக வளர்த்து இருப்பார்கள். அதனால் அவர்கள் முன்னேற்றத்திற்கு முடிந்த வரை மனதாலும், மொழியாலும். பொருளாலும் உதவி செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் உண்மையில் உங்களுக்கு அரணாக திகழ்வார்கள். 

அதை விடுத்து தன் சூழ்சியால் மாமனார்,மாமியார் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்து தன் கணவனை பிறித்து தன் பெற்றோரிடம் புகுந்த வீட்டின் குடுமிணைகொடுத்து அந்த குடியினை கெடுக்க கூடாது. உதவி . செய்யாமல் கூட இருந்து விடலாம் ஆனால் குடிகெடுக்கும் வேலை மட்டும் செயக் கடாது அது அவளின் பல தலை முறைகளைபாதிக்கும். அப்படிப் பட்ட பெண்மணி தன் கணவன் சம்பாதியத்தில் துணி மணிகள், முகத்திற்கு சாய பௌடர்கள், நகை நட்டுகள் வாங்கி கொண்டு மேலா மினிக்காக மக்கள் நடுவே வளம் வரலாம். மேலும் வயிறைகழுவி கொள்ளலாம் ஆனால் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியாது. 
கணவனுக்கும் மனைவின் சூழ்சியும் மனநிலையும் தெரியும். குடும்ப கௌரவம்,குழந்தைகள் எதிர்கால வாழ்க்கை, இவைகளை மனதில் கொண்டு தன் பெற்றோர் மற்றோரை பகைத்துக் கொண்டு செய்ய கூடாத தவறுகளை எல்லாம் செய்கிறான். அவன் எப்படி தன் மனவிடம் உண்மையாக இருப்பான்?. இவ்வாறு நடந்து கொள்ளும் அந்த பெண்மணி தன் கணவனுக்கு உண்மையாக இருக்க மாட்டாள். உலகில் இப்படி பட்ட 95 சத மக்கள் தான் போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
 

                                  உலக மக்கள்


உலகில் உள்ள மக்கள் எல்லாம்.தன் உண்மை நிலை தெரியாமல் பரிணாம வளர்சியில் ஓர் அறிவுள்ள புழுவைக் காட்டிலும் மேலாக சிறிதும் வளர வில்லை. ஓர் அறிவு சீவன் முதல் ஐந்து அறிவுள்ள சீவன் வறை உண்ணவும் உறங்கவும் இனவிருத்தி செய்யவும் அதன் கடசி பரிணாம வளர்சியின் எல்லையினை  அடைந்து இயற்கையாக மடிகின்றன . ஆனால் ஆறு அறிவுள்ள மனிதன் சரியாக உண்ணவோ, உறங்கவோ, இனவிருத்தி செய்து வாழ தெரியவில்லை. மக்கள் அகங்காரத்தாலும், ஆணவத்தாலும், பொறாமையாலும் மற்றவர்களை கெடுத்து தான் மட்டும் வாழ வேண்டும் என்ற சுய நலத்தோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். போலியான அலங்காரம் செய்து கொள்வதிலும், உடை உடுத்துவதிலும் ,ஆடம்பரமான வீடு கட்டுவதிலும் போலியான வாழ்க்கை வாழ்வதிலும் காலத்தை கழித்து கடசியில் வேதனையோ டு மரணத்தை தழுவு கிறான். கடவுளாக வாழ வேண்டியவன் கடையினாக வாழ்ந்து மடிகிறான். சீவன் முக்தனாக வாழ் கற்றுக் கொள்ளுங்கள். 


                                    வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...