Friday 12 June 2015

இந்திய தண்டனைச் சட்டத்தின் 320ஆவது பிரிவு (I.P.C 320)



இந்திய தண்டனைச்  சட்டத்தின் 320ஆவது பிரிவு (I.P.C 320)


கடுங்காயத்தை அல்லது
கொடுங்காயத்தை (grievous hurt)
வரையறுக்கிறது.
வரையறை
கீழ்க்கண்ட எட்டுள்
ஏதேனும்
ஒன்றோ அல்லது பலவோ
இருப்பின்
அது கொடுங்காயமாகும்.
1.ஆண்மையிழக்கச்‬
செய்தல் (Emasculation)
2.ஏதேனும் ஒரு
கண்ணின்‬
பார்வையை நிரந்தரமாக
இழக்கச் செய்தல்
3.ஏதேனும் ஒரு
செவியின்‬ கேட்கும்
தன்மையை நிரந்தரமாக
இழக்கச் செய்தல்
4.ஏதேனும் ஓர் உடல்
உறுப்பையோ அல்லது
மூட்டு‬
இணைப்பையோ இழக்கச்
செய்தல்
5.ஏதேனும் ஓர் உடல்
உறுப்பையோ அல்லது மூட்டு இணைப்பையோ
சிதைத்தல்
அல்லது வலுவிழக்கச்
செய்தல்
6.தலை‬முகம்‬
ஆகியவற்றை உருக்குலைத்தல்
7.‪‎பல்‬எலும்பு‬
ஆகியவற்றில்
முறிவு ஏற்படும்
படியோ அல்லது அவை
விலகிப்போகும்படியோ
செய்தல்
8.உயிருக்கே ஆபத்து ,
‪‎இருபது‬ நாட்களுக்கும்
மேலாக வலி
அல்லது அன்றாடக்
கடமைகளைச் செய்ய
முடியாமல் முடக்குதல்
இவை ஏதேனும்
ஒன்றை ஏற்படுத்தும்
வகையில்
காயமுண்டாக்குதல் கொடுங்காயம் எனப்படுவார்
இந்திய தண்டனைச்
சட்டத்தின்
325ஆவது பிரிவு (I.P.C
325) வேண்டும் என்றே கொடுங்காயம் விளைவித்தல் அதற்கு தண்டனை : 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் போடலாம்
இது பிணையில் விடக்கூடிய குற்றம் தான்

சட்டம்'s photo.

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...