Friday 12 June 2015

தகவல் தொழில்நுட்ப சட்டம்


                                             தகவல் தொழில்நுட்ப சட்டம்

தகவல் தொழில்நுட்ப சட்டம்
66 - ஏ
தகவல் தொழில்நுட்ப சட்டம்
66 - ஏ பிரிவால் பொதுமக்களின்
உரிமை நேரடியாக
பாதிக்கப்படும். தகவல்
தொழில்நுட்ப சட்டம் 66 - ஏ
பிரிவு, அரசியலமைப்பின் கீழ்
போற்றிப் பேணப்படும்,
பேச்சுசுதந்திரத்தை தெளிவாக
பாதிக்கிறது. அரசுகள் வரும்
போகும், ஆனால் சட்டப்பிரிவு
66 - ஏ எப்போதும் இருக்கும்
என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு,
மத்திய அரசின் உறுதியை
கருத்தில் எடுக்க
மறுத்துவிட்டது. இருப்பினும்
சுப்ரீம் கோர்ட்டு, தகவல்
தொழில்நுட்ப சட்டத்தில்,
இணைய தளங்களுக்கு
தடைவிதிக்கும் வகையிலான
இரண்டு பிற விதிகளை ரத்து
செய்ய மறுத்துவிட்டது.
தொலைத்தொடர்பு சேவைகள்
உள்ளிட்டவை மூலம்
அநாகரீகமான குறுஞ்செய்தி
அனுப்பினால் தண்டனை,
கம்ப்யூட்டர் அல்லது
தொலைத்தொடர்பு சாதனங்கள்
வழியாக அச்சுறுத்தும்
அல்லது தாக்கும் வகையில்
உள்ள தகவல்கள்,
பொய்யான தகவல்களை பிறரை
காயப்படுத்த, எரிச்சலூட்ட,
பகைக்காக, வெறுப்புக்காக
அனுப்புவது,
பிறரை எரிச்சலூட்ட, ஏமாற்ற
பொய்யான தகவலை இமெயில்
மூலம் அனுப்பினால் 3
ஆண்டுகள் வரை நீட்டிக்கக்
கூடிய சிறை தண்டனையும்,
அபராதமும் விதிக்கப்படும்.
என்று தீர்ப்பு
வழங்கியுள்ளார்கள்
நீதிபதிகள்....

No comments:

Post a Comment

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC

  இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள பிரிவுகள் - IPC   இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள 23 அத்தியாயங்களும் 511 சட்டப் பிரிவுகளும் குறித்த விரிவான தக...