உலகின் மிகப்பெரிய வழிபடுதலம்!
உலகின் மிகப்பெரிய கோவில் எனும்போது இந்து சமையத்தை மட்டுமே குறிக்கிறது. அனால், உலகின் மிகப்பெரிய வழிபடுதலம் என்று சொன்னாலும் இதுதான்.
![]() |
தமிழ் மன்னன் இரண்டாம் சூரிய வர்மன் |
இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இதைப் போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால், எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், நமது முன்னோர்களின் மதிநுட்பத்தால் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளதாம். இதன் சிறப்பு: கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது.
கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் கோவிலானது தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் மிகப்பெரிய வழபாட்டு தளமாக செயல்பட்டுவந்தது. இரண்டாம் சூரியவர்மன் என அழைக்கப்பட்ட சோழ மன்னன் கட்டிய இந்த கோவிலானது இன்றளவும் உலகின் மிகப்பெரிய வழிபடுதலமாக உள்ளது. இவருக்கும், அதே காலகட்டத்தில் (கி.பி. 1114) தமிழகத்தில் வாழ்ந்த சோழப்பேரரசர் குலோத்துங்க சோழனுக்குமிடையே குழுவினர்களை பரிமாறிக்கொண்ட உறவு இருந்ததாக வரலாறு கூறுகிறது. ( இவர் சோழ மன்னர்களின் வழியில் வந்தவர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.)
No comments:
Post a Comment